இந்தியா

பாகிஸ்தான் துணை தூதரிடம் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் விசாரணை...

இந்திய விமானி அபிநந்தனை மீட்க, பாகிஸ்தான் துணை தூதரிடம், மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் விசாரணை நடத்தியுள்ளது.

தந்தி டிவி
இந்திய விமானி அபிநந்தனை மீட்க, பாகிஸ்தான் துணை தூதரிடம், மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் விசாரணை நடத்தியுள்ளது. பாகிஸ்தான் துணை தூதர் சையத் ஹைதர் ஷாவுக்கு, வெளியறவுத்துறை அமைச்சகம் சம்மன் அனுப்பிய நிலையில், அவர் நேரில் ஆஜரானார். அவரிடம் பல்வேறு கேள்விகள் கேட்கப்பட்டன. சுமார் 15 நிமிடங்களுக்கு மேல் அவரிடம் விசாரணை நடைபெற்றது. அப்போது, பல்வேறு கேள்விகளுக்கு அவர் விளக்கம் அளித்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

TN Election Result | நாளை மறுநாள் ரிசல்ட்.. தமிழகமே பரபரக்க தீவிரமான இறுதி கட்ட ஏற்பாடுகள்

Tirupati | VIP | “ரத்து'' - திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பு

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"

🔴LIVE :Thirumavalavan | VCK | election2026 | திருமா வெளியிட்ட பரபரப்பு வீடியோ