இந்தியா

"ஜனநாயக நாட்டில் போராட சொல்வது தவறில்லை" - கர்நாடக முதலமைச்சர்

பாஜக விற்கு எதிராக போராட்டம் நடத்துமாறு மக்களைத் தூண்டும் வகையில் கர்நாடக முதலமைச்சர் குமாரசாமி பேசிவருவதாக பாஜக தரப்பில் நேற்று ஆளுநரிடம் புகார் அளிக்கப்பட்டது.

தந்தி டிவி
பாஜக விற்கு எதிராக போராட்டம் நடத்துமாறு மக்களைத் தூண்டும் வகையில் கர்நாடக முதலமைச்சர் குமாரசாமி பேசிவருவதாக பாஜக தரப்பில் நேற்று ஆளுநரிடம் புகார் அளிக்கப்பட்டது. இது குறித்து கருத்து தெரிவித்துள்ள குமாரசாமி, ஜனநாயகத்தில் போராட சொல்வது தவறில்லை என்றார். பாஜக அளித்துள்ள புகார் குறித்து ஆளுநர் விளக்கம் கேட்டால் பதில் அளிக்க தயார் என்றும் குமாரசாமி தெரிவித்துள்ளார்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை