இந்தியா

"ஜனநாயக நாட்டில் போராட சொல்வது தவறில்லை" - கர்நாடக முதலமைச்சர்

பாஜக விற்கு எதிராக போராட்டம் நடத்துமாறு மக்களைத் தூண்டும் வகையில் கர்நாடக முதலமைச்சர் குமாரசாமி பேசிவருவதாக பாஜக தரப்பில் நேற்று ஆளுநரிடம் புகார் அளிக்கப்பட்டது.

தந்தி டிவி
பாஜக விற்கு எதிராக போராட்டம் நடத்துமாறு மக்களைத் தூண்டும் வகையில் கர்நாடக முதலமைச்சர் குமாரசாமி பேசிவருவதாக பாஜக தரப்பில் நேற்று ஆளுநரிடம் புகார் அளிக்கப்பட்டது. இது குறித்து கருத்து தெரிவித்துள்ள குமாரசாமி, ஜனநாயகத்தில் போராட சொல்வது தவறில்லை என்றார். பாஜக அளித்துள்ள புகார் குறித்து ஆளுநர் விளக்கம் கேட்டால் பதில் அளிக்க தயார் என்றும் குமாரசாமி தெரிவித்துள்ளார்.

BREAKING || "கனத்த இதயத்துடன்" - அரசியலில் புயலை கிளப்பிய சி.விஜயபாஸ்கர் அறிக்கை

BREAKING ||நண்பர் நெதன்யாகுக்கு ஷாக் கொடுத்த டிரம்ப் - அப்படி என்னதான் சொன்னார்?

BREAKING || திருச்செந்தூர் கோயில் தரப்பு முக்கிய அறிவிப்பு

ADMK | TVK | அதிமுகவிலிருந்து தவெகவில் இணைந்த நால்வர் - நாளை சபாநாயகரிடம் விளக்கம்

Court | TN Police | "ஆகாஷ் உடலை வாங்க மறுத்தால்.. இன்றே மேல் நடவடிக்கை.." கோர்ட் அதிரடி