இந்தியா

"2022ம் ஆண்டில் விண்ணிற்கு மனிதனை இந்தியா அனுப்பும்" - 'இஸ்ரோ' தலைவர் சிவன் தகவல்

இந்தியா சுதந்திரம் பெற்ற 75வது ஆண்டில், விண்ணுக்கு மனிதனை அனுப்பி சாதனை படைக்கும் என இஸ்ரோ தலைவர் சிவன் தெரிவித்துள்ளார்.

தந்தி டிவி
இந்தியா சுதந்திரம் பெற்ற 75வது ஆண்டில், விண்ணுக்கு மனிதனை அனுப்பி சாதனை படைக்கும் என இஸ்ரோ தலைவர் சிவன் தெரிவித்துள்ளார். கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோயில் அருகே, சிவன் படித்த சரக்கல்விளை அரசு பள்ளியில் இஸ்ரோ சார்பாக ஸ்மார்ட் கிளாஸ் மற்றும் புதிய கட்டிட திறப்பு விழா நடைபெற்றது. அதில், இஸ்ரோ தலைவர் சிவன் பங்கேற்றார். விழாவுக்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்த அவர், மருத்துவமனைக்கு செல்லாமலேயே மருத்துவ வசதி பெறும், 'டெலி மெடிசன்' கருவியை இஸ்ரோ உருவாக்கி இருப்பதாகவும் விண்கலங்களை ஏவும் பெரிய ராக்கெட்டுகளை தயாரிக்கும் முயற்சியில் இஸ்ரோ ஈடுபட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்