இந்தியா

"அன்னிய சக்திகளால் இந்தியாவுக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டால் தக்க பதிலடி தரப்படும்" - பிரதமர் மோடி

ஆசாத் இந்த் அரசு பிரகடனம்" - 75-வது ஆண்டு விழாவையொட்டி டெல்லி செங்கோட்டையில் தேசிய கொடி ஏற்றி வைத்து பிரதமர் மோடி பேசினார்.

தந்தி டிவி

ஆசாத் இந்த் அரசு பிரகடனம்" - 75-வது ஆண்டு விழாவையொட்டி டெல்லி செங்கோட்டையில் தேசிய கொடி ஏற்றி வைத்து பிரதமர் மோடி பேசினார்.

* அப்போது இந்திய ராணுவம் வலிமையானதாக அமைய வேண்டும் என்ற நேதாஜியின் எண்ணம் தற்போது நிறைவேறியுள்ளதாக கூறினார்.

* ராணுவத்தில் நவீன தொழில்நுட்பத்தை புகுத்துவதன் மூலம் மேலும் வலுப்படுத்த முடியும் என்று அவர் தெரிவித்தார்.

* அன்னிய நிலப்பகுதி ஆக்கிரமிப்புக்காக இந்தியா போரிட்டதில்லை எனவும், அதே நேரத்தில் இந்திய நிலப்பகுதி ஆக்கிரமிபுக்கு தக்க பதிலடி கொடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

* அன்னிய சக்திகளால் இந்தியாவுக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டால் தக்க பதிலடி தரப்படும் என்றும் மோடி குறிப்பிட்டார்.

* வடகிழக்கு மாநிலங்களுக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என்ற நேதாஜியின் எண்ணம், தற்போதைய ஆட்சியில் நிறைவேறி வருவதாகவும் மோடி குறிப்பிட்டார்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்