இந்தியா

"அன்னிய சக்திகளால் இந்தியாவுக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டால் தக்க பதிலடி தரப்படும்" - பிரதமர் மோடி

ஆசாத் இந்த் அரசு பிரகடனம்" - 75-வது ஆண்டு விழாவையொட்டி டெல்லி செங்கோட்டையில் தேசிய கொடி ஏற்றி வைத்து பிரதமர் மோடி பேசினார்.

தந்தி டிவி

ஆசாத் இந்த் அரசு பிரகடனம்" - 75-வது ஆண்டு விழாவையொட்டி டெல்லி செங்கோட்டையில் தேசிய கொடி ஏற்றி வைத்து பிரதமர் மோடி பேசினார்.

* அப்போது இந்திய ராணுவம் வலிமையானதாக அமைய வேண்டும் என்ற நேதாஜியின் எண்ணம் தற்போது நிறைவேறியுள்ளதாக கூறினார்.

* ராணுவத்தில் நவீன தொழில்நுட்பத்தை புகுத்துவதன் மூலம் மேலும் வலுப்படுத்த முடியும் என்று அவர் தெரிவித்தார்.

* அன்னிய நிலப்பகுதி ஆக்கிரமிப்புக்காக இந்தியா போரிட்டதில்லை எனவும், அதே நேரத்தில் இந்திய நிலப்பகுதி ஆக்கிரமிபுக்கு தக்க பதிலடி கொடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

* அன்னிய சக்திகளால் இந்தியாவுக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டால் தக்க பதிலடி தரப்படும் என்றும் மோடி குறிப்பிட்டார்.

* வடகிழக்கு மாநிலங்களுக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என்ற நேதாஜியின் எண்ணம், தற்போதைய ஆட்சியில் நிறைவேறி வருவதாகவும் மோடி குறிப்பிட்டார்.

Palani Land Issue | பழனி கோயில் நில மோசடி விவகாரம்..இறங்கி அலசும் பத்திரப்பதிவு துறை

Senthilbalaji | ``கண்டிப்பாக நான்..’’ - வட்டமிடும் போலீஸ்.. செந்தில் பாலாஜி எடுத்த ட்விஸ்ட் முடிவு

Parliament session | பிரதமர், முதல்வர்களை பதவி நீக்கம் செய்யும் மசோதா..வெளியான முக்கிய அறிவிப்பு

Breaking | TASMAC | டாஸ்மாக் கடைகளில் எச்சரிக்கை | சுகாதாரத் துறைக்கு பறந்த உத்தரவு

Kaveri | Karnataka | தண்ணீர் திறந்துவிடும் சமயத்தில்..போர்க்கொடி தூக்கிய பாஜக..பரபரக்கும் கர்நாடகா