இந்தியா

"அன்னிய சக்திகளால் இந்தியாவுக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டால் தக்க பதிலடி தரப்படும்" - பிரதமர் மோடி

ஆசாத் இந்த் அரசு பிரகடனம்" - 75-வது ஆண்டு விழாவையொட்டி டெல்லி செங்கோட்டையில் தேசிய கொடி ஏற்றி வைத்து பிரதமர் மோடி பேசினார்.

தந்தி டிவி

ஆசாத் இந்த் அரசு பிரகடனம்" - 75-வது ஆண்டு விழாவையொட்டி டெல்லி செங்கோட்டையில் தேசிய கொடி ஏற்றி வைத்து பிரதமர் மோடி பேசினார்.

* அப்போது இந்திய ராணுவம் வலிமையானதாக அமைய வேண்டும் என்ற நேதாஜியின் எண்ணம் தற்போது நிறைவேறியுள்ளதாக கூறினார்.

* ராணுவத்தில் நவீன தொழில்நுட்பத்தை புகுத்துவதன் மூலம் மேலும் வலுப்படுத்த முடியும் என்று அவர் தெரிவித்தார்.

* அன்னிய நிலப்பகுதி ஆக்கிரமிப்புக்காக இந்தியா போரிட்டதில்லை எனவும், அதே நேரத்தில் இந்திய நிலப்பகுதி ஆக்கிரமிபுக்கு தக்க பதிலடி கொடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

* அன்னிய சக்திகளால் இந்தியாவுக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டால் தக்க பதிலடி தரப்படும் என்றும் மோடி குறிப்பிட்டார்.

* வடகிழக்கு மாநிலங்களுக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என்ற நேதாஜியின் எண்ணம், தற்போதைய ஆட்சியில் நிறைவேறி வருவதாகவும் மோடி குறிப்பிட்டார்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை