இந்தியா

"விமானி அபிநந்தனை ஒப்படைக்க வேண்டும்" - பாகிஸ்தானுக்கு இந்தியா வலியுறுத்தல்

இந்திய விமானி அபிநந்தனை உடனடியாக பத்திரமாக ஒப்படைக்க வேண்டும் என பாகிஸ்தானுக்கு மத்திய அரசு வலியுறுத்தியுள்ளது.

தந்தி டிவி
இந்திய விமானி அபிநந்தனை உடனடியாக பத்திரமாக ஒப்படைக்க வேண்டும் என பாகிஸ்தானுக்கு மத்திய அரசு வலியுறுத்தியுள்ளது. இது தொடர்பான ராஜாங்கநடவடிக்கைகளை மேற்கொண்டு வரும் மத்திய அரசு, தூதரக ரீதியான நடவடிக்கையை துரிதப்படுத்தியுள்ளது. அதன் ஒரு பகுதியாக பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சகத்திற்கு நேரில் சென்று இந்திய தூதர், அபிநந்தனை விடுவிக்குமாறு வலியுறுத்தியுள்ளார்.

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்