இந்தியா

India | Srilanka | இந்திய ராணுவம் செய்த பேருதவி.. தவித்த இலங்கைக்கு இந்தியா 4000 கோடி..!

தந்தி டிவி

டிட்வா புயல் பேரழிவிற்குப் பிறகு மீட்புப் பணிகளுக்காக இலங்கைக்கு இந்தியா 4 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான நிவாரண உதவியை வழங்கவுள்ளதாக வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.

பிரதமர் மோடியின் சிறப்புத் தூதராக இலங்கை சென்றுள்ள ஜெய்சங்கர், இலங்கை வெளியுறவு அமைச்சர் விஜித ஹெராத்துடனான சந்திப்பின் போது இதை அறிவித்தார். அப்போது இலங்கையின் சமீபத்திய பொருளாதார சிக்கல்களின் போது இந்தியா ஆதரவு வழங்கியதை நினைவுகூர்ந்த அவர், டிட்வா புயல் கரையைக் கடந்தபோது இந்தியா ஆபரேஷன் சாகர் பந்துவின் கீழ் நிவாரணப் பணிகளை மேற்கொண்டதை சுட்டிக்காட்டினார். இலங்கையுடன் இந்தியா எப்போதும் உறுதியாக துணை நிற்கும் எனவும் நம்பிக்கை தெரிவித்தார்.

Flight Tickets | "விமானங்களில் கூடுதல் கட்டணம் வசூலிக்க கூடாது" - மத்திய அரசு அதிரடி உத்தரவு

NDA || PiyushGoyal || தமிழகம் வருகிறார் பியூஷ் கோயல்.. பாஜகவுக்கு இத்தனை தொகுதிகள்?

Gold Robbery | Pudukkottai | 137 சவரன் தங்க நகைகள் கொள்ளை.. சட்டென்று இறங்கிய 3 தனிப்படைகள்

Fireaccident | பயங்கரமாய் தீ பிடித்து எரிந்த கட்டடம் - கண்ணிமைக்கும் நொடியில் கருகிய 6 உயிர்கள்

NDA | Election | தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை "இன்றே முடிவெடுக்கும் NDA.." - உடைத்து சொன்ன நயினார்