இந்தியா

மூவர்ணத்தில் ஜொலிக்கும் இந்தியா

தந்தி டிவி

இந்தியாவின் 77வது சுதந்திர தினத்தை முன்னிட்டு புர்ஜ் கலிஃபாவில் மூவர்ணக் கொடி ஒளிர வைக்கப்பட்டது.

ஒவ்வொரு ஆண்டும் நம் நாட்டின் சுதந்திர தினமான ஆகஸ்ட் 15ம் தேதி துபாயில் உள்ள உலகின் மிகப்பெரிய கட்டடமான புர்ஜ் கலிஃபாவில் இந்திய தேசியக் கொடி ஒளிரும்...

அந்த வகையில் இந்த ஆண்டும், 77வது சுதந்திர தினத்திற்கு வாழ்த்து தெரிவிக்கும் வகையில், மூவர்ணக் கொடி ஒளிரச் செய்யப்பட்டது.

BREAKING || மருதமலை முருகன் சிலை வழக்கு - சென்னை ஐகோர்ட் முக்கிய உத்தரவு

BREAKING || ஈபிஎஸ் தலைமையில்... அதிமுகவின் அடுத்த பாய்ச்சல்

Breaking | TN Police | பெண் பாலியல் வன்கொடுமை.. கேட் கீப்பர் மீது பாய்ந்த நடவடிக்கை

BREAKING || Jananayagan | ஜனநாயகன் வழக்கில் திடீர் திருப்பம் - சென்சார் போர்டு எடுத்த முடிவு

#BREAKING || Today Gold Rate | ஒரே நாளில் 2 முறை.. நினைத்து பார்க்க முடியாத அளவிற்கு குறைந்த தங்கம்