இந்தியா

இந்தியா - குரோஷியா இடையே புதிய ஒப்பந்தம்

இந்தியா - குரோஷியா இடையே புதிய ஒப்பந்தம்

தந்தி டிவி

அரசு முறை பயணமாக இந்தியா வந்துள்ள குரோஷியாவின் துணை பிரதமரும், அந்நாட்டின் வெளியுறவு அமைச்சருமான MARIJA PEJCINSVIC BURIC , புதுடெல்லியில், வெளியுறவு அமைச்சர் சுஷ்மா சுவராஜை சந்தித்தார். பின்னர், இரு நாட்டு தூதுக்குழுவினரும் சந்தித்தனர். இந்த சந்திப்பின் முடிவில், வர்த்தகம், தகவல் தொழில் நுட்ப ஒத்துழைப்பு ஆகிய இரு முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்

Magalir Urimaithogai``மகளிர் உரிமைத்தொகை ரூ.2500?’’ - வெளியான வெள்ளை அறிக்கை.. அமைச்சரின் ரியாக்‌ஷன்