இந்தியா

இந்தியா - குரோஷியா இடையே புதிய ஒப்பந்தம்

இந்தியா - குரோஷியா இடையே புதிய ஒப்பந்தம்

தந்தி டிவி

அரசு முறை பயணமாக இந்தியா வந்துள்ள குரோஷியாவின் துணை பிரதமரும், அந்நாட்டின் வெளியுறவு அமைச்சருமான MARIJA PEJCINSVIC BURIC , புதுடெல்லியில், வெளியுறவு அமைச்சர் சுஷ்மா சுவராஜை சந்தித்தார். பின்னர், இரு நாட்டு தூதுக்குழுவினரும் சந்தித்தனர். இந்த சந்திப்பின் முடிவில், வர்த்தகம், தகவல் தொழில் நுட்ப ஒத்துழைப்பு ஆகிய இரு முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.

Chennai Arrest | வளைத்து வளைத்து கைது - சென்னை முழுக்க ஒருவர் விடாமல் களையெடுத்து போலீஸ் அதிரடி

அதிர்ச்சியோடு விடிந்த பிப்ரவரி 1

Breaking | TN Election 2026 | பிப்ரவரி 17.. | தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

Breaking | Teachers | School | இடைநிலை ஆசிரியர்களின் 37 நாள் போராட்டம்.. தற்காலிக வாபஸ்

TVK Vijay | Election | Vijay | விஜய்-க்கு இடம் உறுதியானது.. பரபரப்பாகும் அரசியல் களம்..