இந்தியா

இந்தியா - குரோஷியா இடையே புதிய ஒப்பந்தம்

இந்தியா - குரோஷியா இடையே புதிய ஒப்பந்தம்

தந்தி டிவி

அரசு முறை பயணமாக இந்தியா வந்துள்ள குரோஷியாவின் துணை பிரதமரும், அந்நாட்டின் வெளியுறவு அமைச்சருமான MARIJA PEJCINSVIC BURIC , புதுடெல்லியில், வெளியுறவு அமைச்சர் சுஷ்மா சுவராஜை சந்தித்தார். பின்னர், இரு நாட்டு தூதுக்குழுவினரும் சந்தித்தனர். இந்த சந்திப்பின் முடிவில், வர்த்தகம், தகவல் தொழில் நுட்ப ஒத்துழைப்பு ஆகிய இரு முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.

Fireaccident | பயங்கரமாய் தீ பிடித்து எரிந்த கட்டடம் - கண்ணிமைக்கும் நொடியில் கருகிய 6 உயிர்கள்

NDA | Election | தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை "இன்றே முடிவெடுக்கும் NDA.." - உடைத்து சொன்ன நயினார்

DMK || CPI || சீட்டை வாங்கிய கையோடு CPI வீரபாண்டியன் பரபரப்பு பேட்டி

TN Election | ரெடியான 750 நிர்வாகிகள்.. 2வது நாளாக களத்தில் இறங்கிய முதல்வர்

CPI | DMK | இழுபறியை முடித்து வைத்த முதல்வர்.. CPI-க்கு எத்தனை தொகுதிகள் தெரியுமா?