இந்தியா

2 நாள் பயணமாக ஜப்பான் சென்றார் பிரதமர் மோடி

இந்தியா - ஜப்பான் உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக, பிரதமர் நரேந்திர மோடி, டோக்கியோ சென்றுள்ளார்.

தந்தி டிவி

* டெல்லியில் இருந்து தனி விமானம் மூலம் ஜப்பான் தலைநகர் டோக்கியோ சென்ற பிரதமர் மோடிக்கு சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னர், இம்பீரியல் ஓட்டலுக்கு சென்ற பிரதமர், ஜப்பான் வாழ் இந்தியர்களுடன் கலந்துரையாடினார்.

* இரண்டு நாள் பயணத்தில், இந்தியா - ஜப்பான் வருடாந்திர உச்சி மாநாட்டில் மோடி கலந்து கொள்கிறார். மேலும், ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபே, தனது வீட்டில் அளிக்கும் விருந்திலும் பிரதமர் மோடி பங்கேற்கிறார்.

* அப்போது, இருதரப்பு உறவு உள்ளிட்ட முக்கிய விவகாரங்கள் குறித்து இரு தலைவர்களும் விவாதிக்க உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

TN Election2026 | ஓட்டு போட இது கட்டாயம்.. கட்டாயம்.. விதிகளை வெளியிட்டது தேர்தல் ஆணையம்

Nellai | நெல்லையை நடுங்கவிட்ட 4 எரிந்த சடலங்கள் - அடுத்தடுத்து அவிழும் பகீர் உண்மை

Flight Tickets | "விமானங்களில் கூடுதல் கட்டணம் வசூலிக்க கூடாது" - மத்திய அரசு அதிரடி உத்தரவு

NDA || PiyushGoyal || தமிழகம் வருகிறார் பியூஷ் கோயல்.. பாஜகவுக்கு இத்தனை தொகுதிகள்?

Gold Robbery | Pudukkottai | 137 சவரன் தங்க நகைகள் கொள்ளை.. சட்டென்று இறங்கிய 3 தனிப்படைகள்