இந்தியா

குறிவைக்கும் அந்நிய சக்திகள்..? பார்டரில் பக்கா செட்டிங்.. உஷார்.. கடைசி நொடியில் சுதாரித்த ராணுவம்

தந்தி டிவி

அதன் தொடர்ச்சியாக ஜம்மு கஷ்மீரில் இந்தியா பாகிஸ்தான் எல்லை பகுதிகளிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு, கண்காணிப்பு தீவிரப் படுத்தப்பட்டுள்ளது. பாகிஸ்தானில் இருந்து எல்லை வழியாக பயங்கரவாதிகள் ஊடுருவ கூடும் என்று அச்சுறுத்தல் இருப்பதால் எல்லைப் பகுதிகளில் பாதுகாப்பு படையினர் உஷார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர். ரஜோரி, பூஞ்ச் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் எல்லை தாண்டிய நடவடிக்கைகளுக்கு பதிலடி கொடுக்கும் வகையில், இந்திய ராணுவ வீரர்கள் நவீன ஆயுதங்களுடன் பணியமர்த்தப்பட்டுள்ளனர். ராணுவ வீரர்கள் நவீன ஆயுதங்களைக் கொண்டு பல்வேறு இடங்களில் தீவிர சோதனைகளை மேற்கொண்டு வருகின்றனர்

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை