இந்தியா

கரன்ஜியா வனப்பகுதியில் நுழைந்த காட்டு யானைகள் - யானைகளால் மக்கள் அச்சம்

ஒடிசா மாநிலத்தின் கரன்ஜியா வனப்பகுதியில் 20-க்கும் மேற்பட்ட காட்டு யானைகள் நுழைந்து உள்ளன.

தந்தி டிவி

ஜார்க்கண்ட் மாநிலத்தில் இருந்து இந்த யானைகள் காடு வழியாக ஒடிசா வனப்பகுதிக்குள் நுழைந்து உள்ளன. 20-க்கும் மேற்பட்ட யானைகள் நுழைந்து இருப்பதால், அந்த பகுதியில் வசிக்கும் மக்கள் அச்சம் அடைந்து உள்ளனர்.

vinayagarchaturthi | விநாயகர் ஊர்வலத்தின் போது அடித்து கொலை.. சென்னை ராமாபுரத்தில் அதிபயங்கரம்

Omni bus | விடிய விடிய ரெய்டு.. சிக்கிய 20+ ஆம்னி பஸ்கள் நடுவழியில் நிறுத்தி அதிகாரிகள் அதிரடி

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை