இந்தியா

கரன்ஜியா வனப்பகுதியில் நுழைந்த காட்டு யானைகள் - யானைகளால் மக்கள் அச்சம்

ஒடிசா மாநிலத்தின் கரன்ஜியா வனப்பகுதியில் 20-க்கும் மேற்பட்ட காட்டு யானைகள் நுழைந்து உள்ளன.

தந்தி டிவி

ஜார்க்கண்ட் மாநிலத்தில் இருந்து இந்த யானைகள் காடு வழியாக ஒடிசா வனப்பகுதிக்குள் நுழைந்து உள்ளன. 20-க்கும் மேற்பட்ட யானைகள் நுழைந்து இருப்பதால், அந்த பகுதியில் வசிக்கும் மக்கள் அச்சம் அடைந்து உள்ளனர்.

TVK Vijay | "நம்புற மாதிரி இல்ல.. இப்ப கூட பாஜகனு சொல்ல.." | லிஸ்ட் போட்டு நெல்லை முபாரக் கேள்வி

TVK Vijay | TN Election 2026 | "அப்படி சொல்லியிருக்க வாய்ப்பே இல்லை.." | பாயிண்ட்டை பிடித்த ரமேஷ்

BREAKING || "பாஜகவால் எங்கள் அஸ்திவாரத்திற்கே ஆபத்து" - தவெகவில் இருந்து பலமாக வந்த குரல்

TVK Vijay | TN Election 2026 | கூட்டணி விவகாரம் | முதல்முறையாக மனம்திறந்த விஜய்

BREAKING || நெல்லையில் காரில் கருகிய குடும்பம்... போஸ்ட்மார்ட்டம் ரிப்போர்ட்டில் பகீர்