இந்தியா

India |Mali | துப்பாக்கி முனையில் இந்தியர்கள் கடத்தல்.. மாலியில் பயங்கரவாதிகள் அட்டூழியம்

தந்தி டிவி

மேற்கு ஆப்பிரிக்க நாடான மாலியில் 5 இந்தியர்கள் தீவிரவாதிகளால் கடத்தப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது... மாலியில் அல் கொய்தா, ஐஎஸ் அமைப்புகளுடன் தொடர்புடைய தீவிரவாதிகளுக்கும் அரசு படைகளுக்கும் இடையே மோதல் நீடித்து வரும் நிலையில், கோப்ரி பகுதியில் உள்ள ஒரு நிறுவனத்திற்குள் நுழைந்து பயங்கரவாதிகள் துப்பாக்கி முனையில் 5 இந்திய தொழிலாளர்களை கடத்திச் சென்றுள்ளனர். இதைத் தொடர்ந்து அந்நிறுவனத்தில் பணியாற்றிய மற்ற இந்தியர்கள் தலைநகர் பமாகோவுக்கு இடமாற்றம் செய்யப்பட்ட நிலையில், கடந்த ஜூலையிலும் இதேபோல் 3 இந்தியர்கள் கடத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Breaking | Airport | பறந்து வந்த 4 பேர்.. மும்பை ஏர்போர்ட்டில் அதிர்ச்சி.. அதிரவைக்கும் பின்னணி

Summer Alert | அதிகரிக்கும் வெப்பம்.. எச்சரிக்கை விடுத்த சுகாதாரத்துறை

VIjay | TVK | NDA | விஜய்யுடன் இணைந்து விடுவாரோ.. சமாதானம் செய்ய பறந்து வந்த டெல்லி VIP

Vilathikulam Case Arrest | விளாத்திகுளம் மாணவி கொலை வழக்கில் கைதான கொடூரன்..

NDA | EPS | ADMK | BJP | திடீரென்று பறந்த EPS.. முக்கிய சந்திப்பு