இந்தியா

வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்த இந்தியா - குலைநடுக்கத்தில் பாகிஸ்தான்

தந்தி டிவி

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் தாவி ஆற்றின் நீர்மட்டம் தொடர்ந்து உயர்ந்து வருவதால், பாகிஸ்தானுக்கு இந்தியா வெள்ள எச்சரிக்கை விடுத்துள்ளது. ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் வெளுத்து வாங்கும் கனமழை காரணமாக தாவி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. நீர்மட்டம் அபாய அளவை எட்டியுள்ளதால், தாவி ஆற்றின் கரையோர மக்களுக்கும், பாகிஸ்தானுக்கும் இந்தியா வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்துள்ளது.

Crime | சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில இருந்து அனுப்பிவைக்கப்பட்ட சடலம்

Rahulgandhi | ``ரத்து’’ - ராகுல்காந்திக்கு ஆறுதல்

Sivaganga | School | TN Police | மாணவனுக்கு க*திக்கு*து..! சிவகங்கையில் அதிர்ச்சி

Chennai Arrest | Good Touch, Bad Touch சொல்லி கொடுக்கும் போது தெரிய வந்த அதிர்ச்சி - முதியவர் கைது

Kilambakkam Railway Station| தமிழகமே எதிர்பார்க்கும் கிளாம்பாக்கம் ரயில்வே ஸ்டேஷன் - எப்போது ஓபன்?