இந்தியா

வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்த இந்தியா - குலைநடுக்கத்தில் பாகிஸ்தான்

தந்தி டிவி

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் தாவி ஆற்றின் நீர்மட்டம் தொடர்ந்து உயர்ந்து வருவதால், பாகிஸ்தானுக்கு இந்தியா வெள்ள எச்சரிக்கை விடுத்துள்ளது. ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் வெளுத்து வாங்கும் கனமழை காரணமாக தாவி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. நீர்மட்டம் அபாய அளவை எட்டியுள்ளதால், தாவி ஆற்றின் கரையோர மக்களுக்கும், பாகிஸ்தானுக்கும் இந்தியா வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்துள்ளது.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை