இந்தியா

செஷல்ஸ் நாட்டுக்கு "டோர்னியர்" விமானம்

இந்தியா - செசல்ஸ் இடையே நட்புறவை வலுப்படுத்தும் வகையில், அந்நாட்டின் கடலோர ரோந்து பணிக்காக ஜெர்மனியின் டோர்னியர் ரக விமானம் ஒப்படைக்கப்பட்டது.

தந்தி டிவி

இந்தியா - செசல்ஸ் இடையே நட்புறவை வலுப்படுத்தும் வகையில், அந்நாட்டின் கடலோர ரோந்து பணிக்காக ஜெர்மனியின் டோர்னியர் ரக

விமானம் ஒப்படைக்கப்பட்டது. தலைநகர் டெல்லியில் நடைபெற்ற நிகழ்ச்சியில், 6 நாள் பயணமாக இந்தியா வந்துள்ள செஷல்ஸ் அதிபர்

டேன் பியூரிடம் வெளியுறவு அமைச்சர் சுஷ்மா சுவராஜ் ஒப்படைத்தார்.

நிகழ்ச்சியில் உரையாற்றிய சுஷ்மா சுவராஜ், செஷல்ஸ் நாட்டின் கடலோர பகுதியில் நிலவும் அச்சுறுத்தல்களை சமாளிக்க, 2 - வது முறையாக வழங்கப்பட்டுள்ள இந்த டோர்னியர் ரக விமானம் மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்று குறிப்பிட்டார்.

Election Results 2026 | நாளை மறுநாள் வாக்கு எண்ணிக்கை - தமிழகம் முழுவதும் இறங்கிய காவல்துறை

Reelection திடீர்திருப்பமாக மேற்கு வங்கத்தில் மீண்டும் வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் அதிரடி உத்தரவு

WestBengal Reelection | மேற்குவங்க வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

TAPS Pension Scheme | TAPS ஓய்வூதிய திட்டம் - தமிழ்நாடு அரசுக்கு அதிரடி உத்தரவு

Bhagwant Mann ``பகவந்த்மான் குடித்துவிட்டு பேரவைக்கு வருகிறார்’’ - எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு