இந்தியா

செஷல்ஸ் நாட்டுக்கு "டோர்னியர்" விமானம்

இந்தியா - செசல்ஸ் இடையே நட்புறவை வலுப்படுத்தும் வகையில், அந்நாட்டின் கடலோர ரோந்து பணிக்காக ஜெர்மனியின் டோர்னியர் ரக விமானம் ஒப்படைக்கப்பட்டது.

தந்தி டிவி

இந்தியா - செசல்ஸ் இடையே நட்புறவை வலுப்படுத்தும் வகையில், அந்நாட்டின் கடலோர ரோந்து பணிக்காக ஜெர்மனியின் டோர்னியர் ரக

விமானம் ஒப்படைக்கப்பட்டது. தலைநகர் டெல்லியில் நடைபெற்ற நிகழ்ச்சியில், 6 நாள் பயணமாக இந்தியா வந்துள்ள செஷல்ஸ் அதிபர்

டேன் பியூரிடம் வெளியுறவு அமைச்சர் சுஷ்மா சுவராஜ் ஒப்படைத்தார்.

நிகழ்ச்சியில் உரையாற்றிய சுஷ்மா சுவராஜ், செஷல்ஸ் நாட்டின் கடலோர பகுதியில் நிலவும் அச்சுறுத்தல்களை சமாளிக்க, 2 - வது முறையாக வழங்கப்பட்டுள்ள இந்த டோர்னியர் ரக விமானம் மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்று குறிப்பிட்டார்.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்