இந்தியா

செஷல்ஸ் நாட்டுக்கு "டோர்னியர்" விமானம்

இந்தியா - செசல்ஸ் இடையே நட்புறவை வலுப்படுத்தும் வகையில், அந்நாட்டின் கடலோர ரோந்து பணிக்காக ஜெர்மனியின் டோர்னியர் ரக விமானம் ஒப்படைக்கப்பட்டது.

தந்தி டிவி

இந்தியா - செசல்ஸ் இடையே நட்புறவை வலுப்படுத்தும் வகையில், அந்நாட்டின் கடலோர ரோந்து பணிக்காக ஜெர்மனியின் டோர்னியர் ரக

விமானம் ஒப்படைக்கப்பட்டது. தலைநகர் டெல்லியில் நடைபெற்ற நிகழ்ச்சியில், 6 நாள் பயணமாக இந்தியா வந்துள்ள செஷல்ஸ் அதிபர்

டேன் பியூரிடம் வெளியுறவு அமைச்சர் சுஷ்மா சுவராஜ் ஒப்படைத்தார்.

நிகழ்ச்சியில் உரையாற்றிய சுஷ்மா சுவராஜ், செஷல்ஸ் நாட்டின் கடலோர பகுதியில் நிலவும் அச்சுறுத்தல்களை சமாளிக்க, 2 - வது முறையாக வழங்கப்பட்டுள்ள இந்த டோர்னியர் ரக விமானம் மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்று குறிப்பிட்டார்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை