இந்தியா

"இந்தியாவில் 170 மாவட்டங்கள் கொரோனாவால் அதி தீவிரமாக பாதிக்கப்பட்ட மாவட்டங்கள்" - மத்திய சுகாதாரத்துறை தகவல்

இந்தியாவில் 170 மாவட்டங்கள் கொரோனாவால் அதி தீவிரமாக பாதிக்கப்பட்ட மாவட்டங்கள் என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

தந்தி டிவி

இந்தியாவில், 170 மாவட்டங்கள் கொரோனாவால் அதி தீவிரமாக பாதிக்கப்பட்ட மாவட்டங்கள் என்றும், 207 மாவட்டங்கள் குறைவான பாதிப்புக்குள்ளான மாவட்டங்கள் என மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய மத்திய சுகாதாரத்துறை செயலாளர் லாவ் அகர்வால், கொரோனா பாதிப்பு அதிதீவிரமாக உள்ள இடங்களில் வீடு வீடாக சென்று ஆய்வு நடத்தப்படும் என கூறியுள்ளார்.கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் கொரோனா தொற்றால் 1118 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், இதுவரை பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 11 ஆயிரத்து 933 -ஆக அதிகரித்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. உயிரிழந்தோர் எண்ணிக்கை 392-ஆக அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

WestBengal Reelection | மேற்குவங்க வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

TAPS Pension Scheme | TAPS ஓய்வூதிய திட்டம் - தமிழ்நாடு அரசுக்கு அதிரடி உத்தரவு

Bhagwant Mann ``பகவந்த்மான் குடித்துவிட்டு பேரவைக்கு வருகிறார்’’ - எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு

CM Stalin || "தேர்தலுக்கு முன்பே கணித்தது போல்.." CM ஸ்டாலின் கண்டனம்

TN Rain | 6 இடங்களில் அடித்து ஊற்றப்போகும் கனமழை - ஸ்பாட்டை சொன்ன வானிலை மையம்