இந்தியா

இந்தியாவில் ஒரே நாளில், 34,884 பேருக்கு கொரோனா - இதுவரை 6,53,751 பேர் நலமடைந்து வீடு திரும்பினர்

இந்தியாவில் கொரோனா தொற்றுக்கு ஆளானோர் எண்ணிக்கை10 லட்சத்து 38 ஆயிரத்தை கடந்து உயர்ந்து வருவதாக மத்திய சுகாதார அமைச்சகம் கூறியுள்ளது.

தந்தி டிவி

இந்தியாவில் கொரோனா தொற்றுக்கு ஆளானோர் எண்ணிக்கை10 லட்சத்து 38 ஆயிரத்தை கடந்து உயர்ந்து வருவதாக மத்திய சுகாதார அமைச்சகம் கூறியுள்ளது. இதுவரை கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட 6 லட்சத்து 53 ஆயிரத்து 751 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 3 லட்சத்து 58 ஆயிரத்து 692 பேருக்கு சிகிச்சையில் உள்ளனர். 26ஆயிரத்து 273 பேர் உயிரிழந்துள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் மட்டும், இதுவரை இல்லாத வகையில் 34 ஆயிரத்து 884 பேருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது. 671 பேர் உயிரிழந்துள்ளனர். 17 ஆயிரத்து 994 பேர் நலமடைந்து வீடு திரும்பினர்.

Breaking | TN Election 2026 | பிப்ரவரி 17.. | தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

Breaking | Teachers | School | இடைநிலை ஆசிரியர்களின் 37 நாள் போராட்டம்.. தற்காலிக வாபஸ்

TVK Vijay | Election | Vijay | விஜய்-க்கு இடம் உறுதியானது.. பரபரப்பாகும் அரசியல் களம்..

PMK Ramadoss | `மாம்பழத்தை’ கையில் எடுத்து அதிரவிடும் ராமதாஸ் - அரசியலில் அடுத்த அதிரடி

TVK Vijay | Nirmal Kumar | தவெக நிர்மல் குமார் தலைமையில் அதிரடியாக களமிறங்கும் பலமான டீம்