இந்தியா

இந்தியாவில் ஒரே நாளில், 34,884 பேருக்கு கொரோனா - இதுவரை 6,53,751 பேர் நலமடைந்து வீடு திரும்பினர்

இந்தியாவில் கொரோனா தொற்றுக்கு ஆளானோர் எண்ணிக்கை10 லட்சத்து 38 ஆயிரத்தை கடந்து உயர்ந்து வருவதாக மத்திய சுகாதார அமைச்சகம் கூறியுள்ளது.

தந்தி டிவி

இந்தியாவில் கொரோனா தொற்றுக்கு ஆளானோர் எண்ணிக்கை10 லட்சத்து 38 ஆயிரத்தை கடந்து உயர்ந்து வருவதாக மத்திய சுகாதார அமைச்சகம் கூறியுள்ளது. இதுவரை கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட 6 லட்சத்து 53 ஆயிரத்து 751 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 3 லட்சத்து 58 ஆயிரத்து 692 பேருக்கு சிகிச்சையில் உள்ளனர். 26ஆயிரத்து 273 பேர் உயிரிழந்துள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் மட்டும், இதுவரை இல்லாத வகையில் 34 ஆயிரத்து 884 பேருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது. 671 பேர் உயிரிழந்துள்ளனர். 17 ஆயிரத்து 994 பேர் நலமடைந்து வீடு திரும்பினர்.

TN Election Result | நாளை மறுநாள் ரிசல்ட்.. தமிழகமே பரபரக்க தீவிரமான இறுதி கட்ட ஏற்பாடுகள்

Tirupati | VIP | “ரத்து'' - திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பு

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"

🔴LIVE :Thirumavalavan | VCK | election2026 | திருமா வெளியிட்ட பரபரப்பு வீடியோ