இந்தியா

நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு - 8.49 லட்சம் ஆக உயர்வு - ஒரே நாளில் கொரோனா தொற்று பாதித்தோர் எண்ணிக்கை 28,637

இதுவரை இல்லாத வகையில் நேற்று ஒரே நாளில் மட்டும் 28 ஆயிரத்து 637 பேர் கொரோனா தொற்றுக்கு ஆளாகி உள்ளனர்.

தந்தி டிவி

இதன் மூலம் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 8 லட்சத்து 49 ஆயிரத்து 553 ஆக உயர்ந்துள்ளது. 24 மணி நேரத்தில், 19 ஆயிரத்து 235 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ள நிலையில், 551 பேர் கொரோனாவிற்கு பலியாகி உள்ளனர். தற்போது நாடு முழுவதும் 2 லட்சத்து 92 ஆயிரத்து 258 பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுவரை 5 லட்சத்து 34 ஆயிரத்து 621 பேர் குணமடைந்துள்ளனர். மொத்தமாக கொரோனாவிற்கு பலியானோர் எண்ணிக்கை 22 ஆயிரத்து 674 ஆக உள்ளது.

TN Election Result | நாளை மறுநாள் ரிசல்ட்.. தமிழகமே பரபரக்க தீவிரமான இறுதி கட்ட ஏற்பாடுகள்

Tirupati | VIP | “ரத்து'' - திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பு

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"

🔴LIVE :Thirumavalavan | VCK | election2026 | திருமா வெளியிட்ட பரபரப்பு வீடியோ