இந்தியா

நாட்டில் கொரோனா தொற்று பாதிப்பு 5,85,493 ஆக உயர்வு - சுகாதார அமைச்சகம் தகவல்

கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் நாட்டில்18 ஆயிரத்து 653 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

தந்தி டிவி

கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் நாட்டில் 18 ஆயிரத்து 653 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உள்ளனர். மேலும் 507 பேர் உயிரிழந்துள்ளனர். 13 ஆயிரத்து 157 பேர் நேற்று மட்டும் குணமடைந்து வீடு திரும்பி உள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. நாட்டில் இதுவரை 5 லட்சத்து 85 ஆயிரத்து 493 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உள்ளதாக சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதுவரை 3 லட்சத்து 47 ஆயிரத்து 979 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளதாகவும், 2 லட்சத்து 20 ஆயிரத்து114 பேர் சிகிச்சை பெற்று வருவதாகவும் சுகாதாரத்துறை தெரிவித்து உள்ளது. இதுவரை 17 ஆயிரத்து 400 பேர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளனர்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை