இந்தியா

இந்திய - சீன எல்லை பிரச்சனை கட்டுக்குள் உள்ளது" - ராணுவ தளபதி மனோஜ் முகுந்த் நரவனே பேட்டி

இந்திய - சீன எல்லை பிரச்சனை தொடர்பாக இருநாட்டு ராணுவ அதிகாரிகளும் நேரில் சந்தித்து தொடர்ந்து பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டு வருவதாக இந்திய ராணுவ தளபதி மனோஜ் முகுந்த் நரவனே தெரிவித்துள்ளார்.

தந்தி டிவி

இந்திய - சீன எல்லை பிரச்சனை தொடர்பாக இருநாட்டு ராணுவ அதிகாரிகளும் நேரில் சந்தித்து தொடர்ந்து பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டு வருவதாக இந்திய ராணுவ தளபதி மனோஜ் முகுந்த் நரவனே தெரிவித்துள்ளார். தற்போது எல்லைப் பிரச்சினை கட்டுக்குள் இருப்பதாகவும் தொடர் பேச்சுவார்த்தை மூலம் விரைவில் சமூக தீர்வு காணப்படும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார். மேலும் அண்டை நாடான நேபாளத்துடன் நல்ல உறவு நீடிப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Breaking | TN Election 2026 | பிப்ரவரி 17.. | தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

Breaking | Teachers | School | இடைநிலை ஆசிரியர்களின் 37 நாள் போராட்டம்.. தற்காலிக வாபஸ்

TVK Vijay | Election | Vijay | விஜய்-க்கு இடம் உறுதியானது.. பரபரப்பாகும் அரசியல் களம்..

PMK Ramadoss | `மாம்பழத்தை’ கையில் எடுத்து அதிரவிடும் ராமதாஸ் - அரசியலில் அடுத்த அதிரடி

TVK Vijay | Nirmal Kumar | தவெக நிர்மல் குமார் தலைமையில் அதிரடியாக களமிறங்கும் பலமான டீம்