இந்தியா

இந்திய - சீன எல்லை பிரச்சனை கட்டுக்குள் உள்ளது" - ராணுவ தளபதி மனோஜ் முகுந்த் நரவனே பேட்டி

இந்திய - சீன எல்லை பிரச்சனை தொடர்பாக இருநாட்டு ராணுவ அதிகாரிகளும் நேரில் சந்தித்து தொடர்ந்து பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டு வருவதாக இந்திய ராணுவ தளபதி மனோஜ் முகுந்த் நரவனே தெரிவித்துள்ளார்.

தந்தி டிவி

இந்திய - சீன எல்லை பிரச்சனை தொடர்பாக இருநாட்டு ராணுவ அதிகாரிகளும் நேரில் சந்தித்து தொடர்ந்து பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டு வருவதாக இந்திய ராணுவ தளபதி மனோஜ் முகுந்த் நரவனே தெரிவித்துள்ளார். தற்போது எல்லைப் பிரச்சினை கட்டுக்குள் இருப்பதாகவும் தொடர் பேச்சுவார்த்தை மூலம் விரைவில் சமூக தீர்வு காணப்படும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார். மேலும் அண்டை நாடான நேபாளத்துடன் நல்ல உறவு நீடிப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை