இந்தியா

இந்திய - சீன எல்லை பிரச்சனை கட்டுக்குள் உள்ளது" - ராணுவ தளபதி மனோஜ் முகுந்த் நரவனே பேட்டி

இந்திய - சீன எல்லை பிரச்சனை தொடர்பாக இருநாட்டு ராணுவ அதிகாரிகளும் நேரில் சந்தித்து தொடர்ந்து பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டு வருவதாக இந்திய ராணுவ தளபதி மனோஜ் முகுந்த் நரவனே தெரிவித்துள்ளார்.

தந்தி டிவி

இந்திய - சீன எல்லை பிரச்சனை தொடர்பாக இருநாட்டு ராணுவ அதிகாரிகளும் நேரில் சந்தித்து தொடர்ந்து பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டு வருவதாக இந்திய ராணுவ தளபதி மனோஜ் முகுந்த் நரவனே தெரிவித்துள்ளார். தற்போது எல்லைப் பிரச்சினை கட்டுக்குள் இருப்பதாகவும் தொடர் பேச்சுவார்த்தை மூலம் விரைவில் சமூக தீர்வு காணப்படும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார். மேலும் அண்டை நாடான நேபாளத்துடன் நல்ல உறவு நீடிப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Minister Sengottaiyan | TVK | அமைச்சர் செங்கோட்டையன் வெற்றியை எதிர்த்து வழக்கு

Trichy East | CM Vijay | திருச்சி கிழக்கில்.. திடீர் திருப்பம் இனிகோ இருதயராஜ் பரபரப்பு வழக்கு

Drunk And Drive | மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டியவர்கள்..மலைக்க வைக்கும் டேட்டா

Vijayabaskar | ``மதிக்காத இடத்தில்..’’ - நெருங்கும் கிளைமேக்ஸ்.. விஜயபாஸ்கர் ராஜினாமாவா?

High Court | TN Govt | Bus | தனியார் பேருந்து கட்டண விவகாரம்.. தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு