இந்தியா

India | Airlines | இந்தியாவில் 3 புதிய விமான நிறுவனங்கள் - மத்திய அரசு அதிரடி

தந்தி டிவி

"இந்தியாவில் 3 புதிய விமான நிறுவனங்களுக்கு அனுமதி"

நாட்டில் மூன்று புதிய விமான நிறுவனங்களுக்கு மத்திய விமான போக்குவரத்து அமைச்சகம் தடையில்லா சான்றிதழ்களை வழங்கியுள்ளது. அதன்படி விரைவில் 'அல் ஹிந்த் ஏர்', 'ப்ளை எக்ஸ்பிரஸ்' மற்றும் 'ஷாங்க் ஏர்' ஆகிய மூன்று புதிய நிறுவனங்கள் தங்களது சேவைகளை தொடங்குவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது தொடர்பாக பதிவிட்டுள்ள மத்திய அமைச்சர் ராம் மோகன் நாயுடு, பிரதமர் மோடி தலைமையிலான அரசின் கொள்கைகளால், உலகின் அதிவேகமாக வளர்ந்து வரும் விமானப் போக்குவரத்துச் சந்தைகளுள் ஒன்றாக இந்திய விமானப் போக்குவரத்துத் துறை திகழ்வதாக தெரிவித்துள்ளார்."

WestBengal Reelection | மேற்குவங்க வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

TAPS Pension Scheme | TAPS ஓய்வூதிய திட்டம் - தமிழ்நாடு அரசுக்கு அதிரடி உத்தரவு

Bhagwant Mann ``பகவந்த்மான் குடித்துவிட்டு பேரவைக்கு வருகிறார்’’ - எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு

CM Stalin || "தேர்தலுக்கு முன்பே கணித்தது போல்.." CM ஸ்டாலின் கண்டனம்

TN Rain | 6 இடங்களில் அடித்து ஊற்றப்போகும் கனமழை - ஸ்பாட்டை சொன்ன வானிலை மையம்