இந்தியா

2022-ல் நிலவுக்கு மனிதர்களை அனுப்ப திட்டம் - மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் தகவல்

இந்தியா வரும் 2022 ஆண்டு நிலவுக்கு மனிதர்களை அனுப்ப திட்டமிட்டுள்ளதாக மத்திய அமைச்சர் ஜிதேந்திரசிங் தெரிவித்துள்ளார்.

தந்தி டிவி

நாட்டின் 75 வது சுதந்திர தினத்தையொட்டி நிலவுக்கு மனிதர்களை அனுப்பும் முயற்சியில் நாசா தீவிரமாக ஈடுபட்டுள்ளதாக அவர் தெரிவித்தார். ககன்யான் என்ற இத்திட்டத்தின் மூலம் 3 மனிதர்கள் நிலவுக்கு அனுப்பி வைக்க திட்டமிடப்படுள்ளதாகவும் , இதற்கான பணிகளை தேசிய ஆலோசனை குழு கண்காணித்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

TN Election Result | நாளை மறுநாள் ரிசல்ட்.. தமிழகமே பரபரக்க தீவிரமான இறுதி கட்ட ஏற்பாடுகள்

Tirupati | VIP | “ரத்து'' - திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பு

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"

🔴LIVE :Thirumavalavan | VCK | election2026 | திருமா வெளியிட்ட பரபரப்பு வீடியோ