இந்தியா

சுதந்திர தின உரையின்போது தமிழில் பேசிய பிரதமர்

பாரதியார் கவிதையை சுட்டிக்காட்டி பிரதமர் பேச்சு

தந்தி டிவி

உலகிற்கே இந்தியா வைகாட்டும் வகையில் முன்னேறி வருவதாக, சுதந்திர தின உரையில் கூறிய பிரதமர் மோடி , அப்போது, "எல்லோரும் அமரநிலையை எய்தும் நன்நெறியை இந்தியா உலகிற்கு அளிக்கும்" என பாரதியார் கவிதையை சுட்டிக்காட்டி தமிழில் பேசினார்.

Chennai Arrest | வளைத்து வளைத்து கைது - சென்னை முழுக்க ஒருவர் விடாமல் களையெடுத்து போலீஸ் அதிரடி

அதிர்ச்சியோடு விடிந்த பிப்ரவரி 1

Breaking | TN Election 2026 | பிப்ரவரி 17.. | தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

Breaking | Teachers | School | இடைநிலை ஆசிரியர்களின் 37 நாள் போராட்டம்.. தற்காலிக வாபஸ்

TVK Vijay | Election | Vijay | விஜய்-க்கு இடம் உறுதியானது.. பரபரப்பாகும் அரசியல் களம்..