இந்தியா

லால்சவுக்கில் தேசிய கொடி ஏற்றியவருக்கு அடி

காஷ்மீர் மாநில தலைநகரான ஸ்ரீநகரில் உள்ள லால் சவுக் பகுதியில், இந்திய தேசியக் கொடியை ஏற்ற ஒருவர் முயற்சி செய்தார்.

தந்தி டிவி

* அங்குள்ள கடிகார கோபுரம் பகுதியில் கொடியேற்ற முயன்ற அவரை, அந்த பகுதியின் உள்ளூர் மக்கள் அடித்து உதைத்தனர்.

* இதையடுத்து, பாதுகாப்பு பணியில் இருந்து துணை ராணுவப்படையினர் விரைந்து சென்று அந்த நபரை, பொதுமக்களிடம் இருந்து மீட்டுச் சென்றனர்.

* தேசிய கொடியை ஏற்றியவரை அடித்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Chennai Arrest | வளைத்து வளைத்து கைது - சென்னை முழுக்க ஒருவர் விடாமல் களையெடுத்து போலீஸ் அதிரடி

அதிர்ச்சியோடு விடிந்த பிப்ரவரி 1

Breaking | TN Election 2026 | பிப்ரவரி 17.. | தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

Breaking | Teachers | School | இடைநிலை ஆசிரியர்களின் 37 நாள் போராட்டம்.. தற்காலிக வாபஸ்

TVK Vijay | Election | Vijay | விஜய்-க்கு இடம் உறுதியானது.. பரபரப்பாகும் அரசியல் களம்..