இந்தியா

லால்சவுக்கில் தேசிய கொடி ஏற்றியவருக்கு அடி

காஷ்மீர் மாநில தலைநகரான ஸ்ரீநகரில் உள்ள லால் சவுக் பகுதியில், இந்திய தேசியக் கொடியை ஏற்ற ஒருவர் முயற்சி செய்தார்.

தந்தி டிவி

* அங்குள்ள கடிகார கோபுரம் பகுதியில் கொடியேற்ற முயன்ற அவரை, அந்த பகுதியின் உள்ளூர் மக்கள் அடித்து உதைத்தனர்.

* இதையடுத்து, பாதுகாப்பு பணியில் இருந்து துணை ராணுவப்படையினர் விரைந்து சென்று அந்த நபரை, பொதுமக்களிடம் இருந்து மீட்டுச் சென்றனர்.

* தேசிய கொடியை ஏற்றியவரை அடித்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Breaking | LPG Shortage | LPG தட்டுப்பாடு.. மத்திய அரசு வெளியிட்ட கவலை தகவல்

BREAKING || விட்டாச்சு தொடர் விடுமுறை... சொந்த ஊர் போகும் மக்களுக்கு முக்கிய அறிவிப்பு

Coimbatore | Arrest | Election | கோவையில் 32 ரவுடிகள்அதிரடி கைது.. கும்பலாக தூக்கிய போலீசார்

G.R. Swaminathan | Madurai | "எனக்கு அதிகாரம் உள்ளது" - நீதிபதி G.R.சுவாமிநாதன் அதிரடி

DMK | VCK | Thirumavalavan | அதிக தொகுதி எதிர்பார்த்த திருமா - மனம் மாறிய திமுக