இந்தியா

கலெக்டரிடம் புகார்... கட்டான கரண்ட்... ``நல்ல சகுணம்..'' - போராட்டம் நடத்தியவரின் புலம்பல்... ஆட்சியரின் ரியாக்சன்

தந்தி டிவி

இந்தியா-பாகிஸ்தான் இடையிலான சண்டை நிறுத்த பேச்சுவார்த்தையில் அமெரிக்க தலையீடு எதுவும் இல்லை என வெளியுறவுத்துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரி கூறியுள்ளார்.

நாடாளுமன்ற நிலைக் குழு கூட்டத்தில் ஆபரேஷன் சிந்தூர் தொடர்பாக விக்ரம் மிஸ்ரி விளக்கம் அளித்தார். ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையில், இந்தியாவின் எத்தனை விமானங்கள் சேதம் அடைந்தன என உறுப்பினர்கள் எழுப்பிய கேள்விக்கு, பாதுகாப்பு காரணங்களுக்காக அந்த தகவல்களை வழங்க இயலாது என்று விக்ரம் மிஸ்ரி தெரிவித்துள்ளார்.

🔴LIVE : Vilathikulam case | CM Vijay | "இரட்டை தூக்கு தண்டனை..."- CM விஜய் வரவேற்பு

Breaking | Padma Awards 2026 | கிரிக்கெட் வீராங்கனை கைக்கு வந்த நாட்டின் மிக உயர்ந்த கவுரவம்

BREAKING || யார் யாருக்கு எவ்வளவு கடன் தள்ளுபடி? இந்த லிஸ்ட்ட பாருங்க

Breaking | CM Vijay | ``தியேட்டர்களில் இனி இப்படித்தான்..'' | எதிர்பாரா அறிவிப்பை வெளியிட்ட CM விஜய்

BREAKING || பரபரப்பான அரசியல் சூழலில் கண்சிவந்து ஈபிஎஸ் சொன்ன வார்த்தை