இந்தியா

டெல்லியில் மீண்டும் காற்று மாசு அதிகரிப்பு - வைக்கோல் எரிப்பு, வாகன புகையால் பாதிப்பு

டெல்லியில் மீண்டும் காற்று மாசு அதிகரிப்பு - வைக்கோல் எரிப்பு, வாகன புகையால் பாதிப்பு

தந்தி டிவி

டெல்லியில் மீண்டும் காற்று மாசு அதிகரிப்பு - வைக்கோல் எரிப்பு, வாகன புகையால் பாதிப்பு

டெல்லியில் மீண்டும் காற்று மாசு அதிகரிப்பு அச்சுறுத்தலை ஏற்படுத்தி உள்ளது. கொரோனா ஊரடங்கால் வாகன போக்குவரத்தும், அண்டை மாநிலங்களில் வைக்கோல் எரிப்பும் குறைந்த நிலையில், டெல்லியில் காற்று மாசு குறைந்தது. தற்போது, மீண்டும் வாகன போக்குவரத்து அதிகரித்துள்ள நிலையில், விவசாயிகள், வைக்கோல் எரிப்பையும் தொடங்கியுள்ளனர். இதனால், தலைநகர் டெல்லியில் மீண்டும் காற்று மாசு அதிகரித்து மோசமான நிலையை எட்டியுள்ளது. இந்த அபாயகரமான சூழலை சமாளிக்க முடியாதது குறிப்பிடத்தக்கது.

TN Election Result | நாளை மறுநாள் ரிசல்ட்.. தமிழகமே பரபரக்க தீவிரமான இறுதி கட்ட ஏற்பாடுகள்

Tirupati | VIP | “ரத்து'' - திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பு

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"

🔴LIVE :Thirumavalavan | VCK | election2026 | திருமா வெளியிட்ட பரபரப்பு வீடியோ