இந்தியா

டெல்லியில் மீண்டும் காற்று மாசு அதிகரிப்பு - வைக்கோல் எரிப்பு, வாகன புகையால் பாதிப்பு

டெல்லியில் மீண்டும் காற்று மாசு அதிகரிப்பு - வைக்கோல் எரிப்பு, வாகன புகையால் பாதிப்பு

தந்தி டிவி

டெல்லியில் மீண்டும் காற்று மாசு அதிகரிப்பு - வைக்கோல் எரிப்பு, வாகன புகையால் பாதிப்பு

டெல்லியில் மீண்டும் காற்று மாசு அதிகரிப்பு அச்சுறுத்தலை ஏற்படுத்தி உள்ளது. கொரோனா ஊரடங்கால் வாகன போக்குவரத்தும், அண்டை மாநிலங்களில் வைக்கோல் எரிப்பும் குறைந்த நிலையில், டெல்லியில் காற்று மாசு குறைந்தது. தற்போது, மீண்டும் வாகன போக்குவரத்து அதிகரித்துள்ள நிலையில், விவசாயிகள், வைக்கோல் எரிப்பையும் தொடங்கியுள்ளனர். இதனால், தலைநகர் டெல்லியில் மீண்டும் காற்று மாசு அதிகரித்து மோசமான நிலையை எட்டியுள்ளது. இந்த அபாயகரமான சூழலை சமாளிக்க முடியாதது குறிப்பிடத்தக்கது.

🔴LIVE : DMK | DMDK | election2026 | CPI | VCK | tnpolitics | திமுக கூட்டணியில் திடீர் திருப்பம்

#Breaking || DMK | CPI | களத்தில் இறங்கிய திமுக.. CPI-க்கு எத்தனை தொகுதிகள்?

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி