இந்தியா

புதுச்சேரியில் 3 தினங்களில் வெளிநாட்டு மணல் விற்பனை தொடக்கம் - அமைச்சர் நமச்சிவாயம்

புதுச்சேரியில் 3 தினங்களில் வெளிநாட்டு மணல் விற்பனைக்கு வரும் என பொதுப்பணித்துறை அமைச்சர் நமச்சிவாயம் அறிவித்துள்ளார்.

தந்தி டிவி
புதுச்சேரி மற்றும் காரைக்காலில் மணல் தட்டுப்பாட்டை போக்க வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட மணல் இன்னும் 3 தினங்களில் விற்பனைக்கு வரும் என பொதுப்பணித்துறை அமைச்சர் நமச்சிவாயம் அறிவித்துள்ளார் . வைத்திலிங்கத்தை நாடாளுமன்றத்துக்கு தேர்வு செய்த காரைக்கால் வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்கும் விழாவில் முதல்வர் நாராயணசாமியுடன் கலந்து கொண்ட அவர், பின்னர் செய்தியாளர்களிடம் இதனை தெரிவித்தார். கர்நாடகாவில் இருந்து புதுச்சேரிக்கு கிடைக்க வேண்டிய காவிரி நீரை பெறுவதற்கு தொடர்ந்து அரசு முயற்சிகளை மேற்கொள்ளும் என்றும் நமசிவாயம் தெரிவித்தார்.

TVK Vijay | "நம்புற மாதிரி இல்ல.. இப்ப கூட பாஜகனு சொல்ல.." | லிஸ்ட் போட்டு நெல்லை முபாரக் கேள்வி

TVK Vijay | TN Election 2026 | "அப்படி சொல்லியிருக்க வாய்ப்பே இல்லை.." | பாயிண்ட்டை பிடித்த ரமேஷ்

BREAKING || "பாஜகவால் எங்கள் அஸ்திவாரத்திற்கே ஆபத்து" - தவெகவில் இருந்து பலமாக வந்த குரல்

TVK Vijay | TN Election 2026 | கூட்டணி விவகாரம் | முதல்முறையாக மனம்திறந்த விஜய்

BREAKING || நெல்லையில் காரில் கருகிய குடும்பம்... போஸ்ட்மார்ட்டம் ரிப்போர்ட்டில் பகீர்