இந்தியா

தூத்துக்குடி சம்பவம் தொடர்பாக கைது செய்யப்படுவோர் அப்பாவிகளா என்பதை நீதிமன்றமே முடிவு செய்யும் - இல.கணேசன்

தூத்துக்குடி போராட்டம் தொடர்பாக கைது செய்யப்படுவோர், அப்பாவிகளா என்பதை நீதிமன்றம் தான் முடிவு செய்ய வேண்டும்

தந்தி டிவி

தூத்துக்குடி போராட்டம் தொடர்பாக கைது செய்யப்படுவோர், அப்பாவிகளா என்பதை நீதிமன்றம் தான் முடிவு செய்ய வேண்டும் என பாஜக மூத்த தலைவர் இல.கணேசன் தெரிவித்துள்ளார். திருவள்ளூர் மாவட்டம், அத்திப்பட்டில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் இதனை தெரிவித்தார்.

BREAKING || திருச்செந்தூர் கோயில் தரப்பு முக்கிய அறிவிப்பு

ADMK | TVK | அதிமுகவிலிருந்து தவெகவில் இணைந்த நால்வர் - நாளை சபாநாயகரிடம் விளக்கம்

Court | TN Police | "ஆகாஷ் உடலை வாங்க மறுத்தால்.. இன்றே மேல் நடவடிக்கை.." கோர்ட் அதிரடி

BREAKING || `பவர் கட்’ பிரச்சனைக்கு முடிவு கட்ட - அதிரடி காட்டிய CM விஜய்

C.Vijayabaskar Resignation ``தாய்கழகம்..திமுகவில் இணைய போகிறாரா சி.விஜயபாஸ்கர்?’’ - துரை கருணா அலசல்