இந்தியா

காங்., ஆட்சிக்கு வந்தால் ஆர்.எஸ்.எஸ் அமைப்பு தடை செய்யப்படும்" கர்நாடக அமைச்சர் பிரியங்க் கார்கே

தந்தி டிவி

மத்தியில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் ஆர்.எஸ்.எஸ் அமைப்புக்கு தடை விதிக்கப்படும் என கர்நாடக அமைச்சர் பிரியங்க் கார்கே கூறியுள்ளார். பெங்களுரூவில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், பல ஊர்களில் 200 முதல் 300 கோடி ரூபாய் மதிப்பிலான கட்டிடங்களை ஆர்.எஸ்.எஸ் கட்டுவதாகவும், அதற்கெல்லாம் நிதி எங்கிருந்து வருகிறது ? என்றும் கேள்வி எழுப்பினார்.

மேலும், அமலாக்கத்துறையோ அல்லது வருமான வரித்துறையோ இதையெல்லாம் ஆய்வு செய்வதில்லை என்றும், எதிர்கட்சிகளை மட்டுமே குறிவைத்து செயல்படுவதாகவும் அவர் கூறினார்.

Rahul Gandhi | சிரித்த முகத்துடன் என்ட்ரி கொடுத்த ராகுல் காந்தி | ஏர்போர்ட்டை அதிரவிட்ட தொண்டர்கள்

Breaking | Gold Rate | சற்றே ஆறுதல் கொடுத்த தங்கம் | இன்றைய நிலவரம்?

CM Vijay | Rahulgandhi | பரபரப்பான சூழலில் CM விஜயை சந்திக்கும் ராகுல்?

Thenkasi | ஒரே ராத்திரியில் கொப்பளித்த குற்றாலம் - அடி ஆத்தி.. என்னங்க இது

Nellai Bear Issue | சிதைந்து துண்டான காவலாளி தலை - ஆக்ரோஷத்தின் உச்சத்தில் தாக்கிய கரடி..