இந்தியா

காங்., ஆட்சிக்கு வந்தால் ஆர்.எஸ்.எஸ் அமைப்பு தடை செய்யப்படும்" கர்நாடக அமைச்சர் பிரியங்க் கார்கே

தந்தி டிவி

மத்தியில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் ஆர்.எஸ்.எஸ் அமைப்புக்கு தடை விதிக்கப்படும் என கர்நாடக அமைச்சர் பிரியங்க் கார்கே கூறியுள்ளார். பெங்களுரூவில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், பல ஊர்களில் 200 முதல் 300 கோடி ரூபாய் மதிப்பிலான கட்டிடங்களை ஆர்.எஸ்.எஸ் கட்டுவதாகவும், அதற்கெல்லாம் நிதி எங்கிருந்து வருகிறது ? என்றும் கேள்வி எழுப்பினார்.

மேலும், அமலாக்கத்துறையோ அல்லது வருமான வரித்துறையோ இதையெல்லாம் ஆய்வு செய்வதில்லை என்றும், எதிர்கட்சிகளை மட்டுமே குறிவைத்து செயல்படுவதாகவும் அவர் கூறினார்.

G.R. Swaminathan | Madurai | "எனக்கு அதிகாரம் உள்ளது" - நீதிபதி G.R.சுவாமிநாதன் அதிரடி

DMK | VCK | Thirumavalavan | அதிக தொகுதி எதிர்பார்த்த திருமா - மனம் மாறிய திமுக

N. R. Congress | BJP | NDA-வில் இருந்து விலகும் N.R.காங்கிரஸ்? - பாஜக போட்டபுதிய திட்டம்?

Parliament | "தமிழகம் முரண்பாட்டை கடைப்பிடிக்கிறது" - நாடாளுமன்றத்தில் அஸ்வினி வைஷ்ணவ் சொன்ன பதில்

TN Election2026 | ஓட்டு போட இது கட்டாயம்.. கட்டாயம்.. விதிகளை வெளியிட்டது தேர்தல் ஆணையம்