இந்தியா

"கேரள மக்களுக்காக நான் பிரார்த்திக்கிறேன்" - பிரதமர் மோடி டிவிட்டரில் பதிவு

"கேரள மக்களுக்காக நான் பிரார்த்திக்கிறேன்" - பிரதமர் மோடி டிவிட்டரில் பதிவு

தந்தி டிவி

"கேரள மக்களுக்காக நான் பிரார்த்திக்கிறேன்" - பிரதமர் மோடி டிவிட்டரில் பதிவு

கேரளாவில் தொடர்ந்து பெய்து வரும் கனமழை தொடர்பாக கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் உடன் பிரதமர் மோடி தொலைபேசியில் பேசி உள்ளார். இதுகுறித்து பிரதமர் தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், கேரளாவின் தற்போதைய சூழல் குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது எனவும் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்பு நடவடிக்கைகளில் அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர் எனவும் தெரிவித்துள்ளார். மேலும், கேரள மக்கள் அனைவரின் பாதுகாப்புக்காக பிரார்த்திப்பதாகவும், கனமழை காரணமாக உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு இரங்கல் தெரிவிப்பதாகவும் பதிவிட்டுள்ளார்.

BREAKING || "கனத்த இதயத்துடன்" - அரசியலில் புயலை கிளப்பிய சி.விஜயபாஸ்கர் அறிக்கை

BREAKING ||நண்பர் நெதன்யாகுக்கு ஷாக் கொடுத்த டிரம்ப் - அப்படி என்னதான் சொன்னார்?

BREAKING || திருச்செந்தூர் கோயில் தரப்பு முக்கிய அறிவிப்பு

ADMK | TVK | அதிமுகவிலிருந்து தவெகவில் இணைந்த நால்வர் - நாளை சபாநாயகரிடம் விளக்கம்

Court | TN Police | "ஆகாஷ் உடலை வாங்க மறுத்தால்.. இன்றே மேல் நடவடிக்கை.." கோர்ட் அதிரடி