இந்தியா

"பாஜகவினரால் பலமுறை மிரட்டப்பட்டுள்ளேன்" - கேரள முதல்வர் பினராயி விஜயன்

பாஜகவினர் விடுத்து வரும் மிரட்டல்களை பொருட்படுத்தப் போவதில்லை என கேரள முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.

தந்தி டிவி

பாஜகவினர் விடுத்து வரும் மிரட்டல்களை பொருட்படுத்தப் போவதில்லை என கேரள முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார். கேரள மாநில பாஜக பொது செயலாளரான ராதாகிருஷ்ணனின் மிரட்டலுக்கு பதிலளித்த முதலமைச்சர், பல ஆண்டுகளுக்கு முன்பே பாஜகவினர் தனக்கு மிரட்டல்கள் விடுத்ததாகவும், சிறையை தாண்டி அந்த மிரட்டல்கள் இருந்தபோதும், தான் வீட்டிலேயே தூங்கியதாகவும் தெரிவித்தார். பாஜகவினர் தீர்மானிப்பது கேரளாவில் நடக்காது என்பது கடந்த சட்டமன்ற தேர்தலில் நிரூபணமானதாகவும் பினராயி விஜயன் கூறினார்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை