இந்தியா

கடத்த முயன்ற ஐம்பொன் துர்காசிலை மீட்பு - 4 பேரை கைது செய்தது ஐதராபாத் போலீஸ்

தெலங்கானா மாநிலம் ஐதராபாத் மாநகரில், கடத்த முயன்ற ஒரு கோடி ரூபாய் மதிப்பிலான ஐம்பொன் துர்கா சிலையை போலீசார் பறிமுதல் செய்தனர்.

தந்தி டிவி
தெலங்கானா மாநிலம் ஐதராபாத் மாநகரில், கடத்த முயன்ற ஒரு கோடி ரூபாய் மதிப்பிலான ஐம்பொன் துர்கா சிலையை போலீசார் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக, தேவேந்தர், ஜான், பிரேம்சந்த், முகமது அஸ்ரப் ஆகிய 4 பேரை கைது செய்து, சிலை கடத்தல் பின்னணி குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Vijayabaskar | ``மதிக்காத இடத்தில்..’’ - நெருங்கும் கிளைமேக்ஸ்.. விஜயபாஸ்கர் ராஜினாமாவா?

High Court | TN Govt | Bus | தனியார் பேருந்து கட்டண விவகாரம்.. தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு

keralam | Shigella | தொடரும் உயிர்பலிகள்.. ஷிகெல்லாவால் பறிபோன மாணவன் உயிர்.. பீதியில் கேரளம்

Tamilnadu | TNEB | EB Bill | மின் கட்டணம் உயர்வா..? மின் வாரியம்விளக்கம்

Petrol | Diesel | Lorry | லாரி வாடகை உயர்வு - அத்தியாவசிய பொருட்கள் விலை உயரும் அபாயம்