இந்தியா

கடத்த முயன்ற ஐம்பொன் துர்காசிலை மீட்பு - 4 பேரை கைது செய்தது ஐதராபாத் போலீஸ்

தெலங்கானா மாநிலம் ஐதராபாத் மாநகரில், கடத்த முயன்ற ஒரு கோடி ரூபாய் மதிப்பிலான ஐம்பொன் துர்கா சிலையை போலீசார் பறிமுதல் செய்தனர்.

தந்தி டிவி
தெலங்கானா மாநிலம் ஐதராபாத் மாநகரில், கடத்த முயன்ற ஒரு கோடி ரூபாய் மதிப்பிலான ஐம்பொன் துர்கா சிலையை போலீசார் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக, தேவேந்தர், ஜான், பிரேம்சந்த், முகமது அஸ்ரப் ஆகிய 4 பேரை கைது செய்து, சிலை கடத்தல் பின்னணி குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை