இந்தியா

கஞ்சா கடத்திய பொறியியல் கல்லூரி மாணவர்கள் - மாணவர்கள் 4 பேரையும் கைது செய்து போலீசார் விசாரணை

ஹைதராபாத்தில் ஆடம்பர வாழ்க்கைக்கு ஆசைப்பட்ட கஞ்சா கடத்திய பொறியியல் கல்லூரி மாணவர்களை போலீசார் கைது செய்தனர்.

தந்தி டிவி

ஹைதராபாத்தில் உள்ள புச்சபள்ளியை சேர்ந்த பொறியியல் கல்லூரி மாணவர்களான பூரணசந்தர், தினேஷ், அன்வேஷ், மணிகண்டா ஆகிய 4 பேரும் அரக்கு வனப்பகுதியில் இருந்து இரண்டை கிலோ கஞ்சாவை வாங்கி வந்துள்ளனர். கிருஷ்ணகிரி வழியாக தாடேபள்ளி அருகே வந்த போலீசார் அவர்களின் காரை சோதனை செய்ததில் கஞ்சா இருப்பது தெரியவந்தது. இதையடுத்து தப்பிச் செல்ல முயன்ற அவர்களை போலீசார் விரட்டிபிடித்ததோடு அவர்களை கைது செய்தனர். விசாரணையில் ஆடம்பர வாழ்க்கைக்கு ஆசைப்பட்டு கஞ்சா கடத்தி அதனை மாணவர்களிடம் விற்றது தெரியவந்தது. தொடர்ந்து அவர்களிடம் விசாரணை நடத்தி வரும் போலீசார் கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

TVK Vijay | Election | Vijay | விஜய்-க்கு இடம் உறுதியானது.. பரபரப்பாகும் அரசியல் களம்..

PMK Ramadoss | `மாம்பழத்தை’ கையில் எடுத்து அதிரவிடும் ராமதாஸ் - அரசியலில் அடுத்த அதிரடி

TVK Vijay | Nirmal Kumar | தவெக நிர்மல் குமார் தலைமையில் அதிரடியாக களமிறங்கும் பலமான டீம்

TVK Vijay | Vellore | நேரடியாக இறங்கும் விஜய்.. அதிரப்போகும் அரசியல் களம்

பாதயாத்திரை சென்ற சமயபுரம் பக்தர்கள்.. கார் மோதி துடிதுடித்து 4 பெண்கள் பலி