இந்தியா

ரீல்ஸ் பார்த்ததால் கன்னத்தில் அறைந்த கணவர் - மனைவி விபரீத முடிவு

தந்தி டிவி

ரீல்ஸ் பார்த்ததால் கணவர் கன்னத்தில் அறைந்த நிலையில், விரக்திடைந்த மனைவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.. ஜான்சி பகுதியை சேர்ந்த ராதா என்ற பெண் படுக்கையில் அமர்ந்தபடி செல்போனில் ரிலீஸ் பார்த்துக் கொண்டிருந்ததாகவும், அப்போது குளியலறையில் இருந்தபடி அவரது கணவர் பிரேம் பிரகாஷ் துண்டு எடுத்துக் கொடுக்குமாறு கேட்டதாகவும் கூறப்படுகிறது..அப்போது ராதா ரிலீஸ் பார்ப்பதில் மூழ்கியிருந்ததால், ஆத்திரம் அடைந்து கணவர், கன்னத்தில் அறைந்ததாகவும், இதனால் மனைவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாகவும் கூறப்படுகிறது.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை