இந்தியா

ரீல்ஸ் பார்த்ததால் கன்னத்தில் அறைந்த கணவர் - மனைவி விபரீத முடிவு

தந்தி டிவி

ரீல்ஸ் பார்த்ததால் கணவர் கன்னத்தில் அறைந்த நிலையில், விரக்திடைந்த மனைவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.. ஜான்சி பகுதியை சேர்ந்த ராதா என்ற பெண் படுக்கையில் அமர்ந்தபடி செல்போனில் ரிலீஸ் பார்த்துக் கொண்டிருந்ததாகவும், அப்போது குளியலறையில் இருந்தபடி அவரது கணவர் பிரேம் பிரகாஷ் துண்டு எடுத்துக் கொடுக்குமாறு கேட்டதாகவும் கூறப்படுகிறது..அப்போது ராதா ரிலீஸ் பார்ப்பதில் மூழ்கியிருந்ததால், ஆத்திரம் அடைந்து கணவர், கன்னத்தில் அறைந்ததாகவும், இதனால் மனைவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாகவும் கூறப்படுகிறது.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்