உத்தரபிரதேசம் மாநிலம் காசியாபாத்தில், உமிழ்நீரை துப்பி ரொட்டி சுட்ட ஓட்டல் ஊழியரை போலீசார் கைது செய்தனர்.
சமூக வலைதளங்களில் பரவி வரும் இந்த வீடியோ, வாடிக்கையாளர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.