இந்தியா

நாட்டையே அதிரவிட்ட பயங்கரம் - பட்டப்பகலில் துப்பாக்கியுடன் நுழைந்து `வேட்டை’

தந்தி டிவி

பிரபல ந‌கைக்கடையில் துப்பாக்கி முனையில் கொள்ளை - பரபரப்பு

தெலங்கானா மாநிலம் ஐதராபாத்தில், பிரபல நகைக்கடைக்குள் பட்டப்பகலில் துப்பாக்கி முனையில் ஒரு கும்பல் கொள்ளையடித்துச் சென்றது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சந்தாநகர் பகுயில் செயல்பட்டு வரும் பிரபல நகைக்கடைக்குள், மாஸ்க் அணிந்துகொண்டு அடுத்தடுத்து புகுந்த 5 பேர், திடீரென துப்பாக்கியை காட்டி, ஊழியர்களை மிரட்டினர். திடீரென துப்பாக்கியால் சுட்டு, கையில் கிடைத்த தங்கம் உள்ளிட்ட நகைகளை கொள்ளையடித்தனர்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை