இந்தியா

நாட்டையே அதிரவிட்ட பயங்கரம் - பட்டப்பகலில் துப்பாக்கியுடன் நுழைந்து `வேட்டை’

தந்தி டிவி

பிரபல ந‌கைக்கடையில் துப்பாக்கி முனையில் கொள்ளை - பரபரப்பு

தெலங்கானா மாநிலம் ஐதராபாத்தில், பிரபல நகைக்கடைக்குள் பட்டப்பகலில் துப்பாக்கி முனையில் ஒரு கும்பல் கொள்ளையடித்துச் சென்றது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சந்தாநகர் பகுயில் செயல்பட்டு வரும் பிரபல நகைக்கடைக்குள், மாஸ்க் அணிந்துகொண்டு அடுத்தடுத்து புகுந்த 5 பேர், திடீரென துப்பாக்கியை காட்டி, ஊழியர்களை மிரட்டினர். திடீரென துப்பாக்கியால் சுட்டு, கையில் கிடைத்த தங்கம் உள்ளிட்ட நகைகளை கொள்ளையடித்தனர்.

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்