இந்தியா

கணவரை கொன்று மாணவர்களின் உதவியுடன் காட்டுக்குள் வைத்து உடலை எரித்த HM

தந்தி டிவி

கணவரை விஷம் வைத்து கொன்ற தலைமை ஆசிரியயை போலீசார் கைது செய்துள்ளனர். மகாராஷ்டிரா மாநிலம் யவத்மால் பகுதியை சேர்ந்தவர்கள் சாந்தனு தேஷ்முக்-நிதி தேஷ்முக் தம்பதியினர். மனைவி நிதி தலைமை ஆசிரியராக பணியாற்றும் தனியார் பள்ளியில் கணவர் சாந்தனு ஆசிரியராக பணியாற்றி வந்தார், இந்த நிலையில் மது பழக்கத்திற்கு அடிமையான சாந்தனு மனைவியை துன்புறுத்தி வந்தததால் விரக்தியில் இருந்த நிதி, ஆன்லைனில் விஷ மாத்திரைகளை வாங்கி சாந்தனுவிற்கு சத்து மாத்திரை என கூறி கொடுத்து கொலை செய்துள்ளார். பின்னர் தன்னிடம் பயிலும் மாணவர்களின் உதவியுடன் கணவர் சாந்தனுவின் உடலை வனப்பகுதியில் வைத்து எரித்தை போலீசார் கண்டுபிடித்த நிலையில் மனைவி நிதியை கைது செய்தனர்.

TN Election Result | ECI | வாக்கு எண்ணிக்கை நாள்இன்றே முழுவிவரங்களை வெளியிட்ட தேர்தல் ஆணையம்

TN Election Result | நாளை மறுநாள் ரிசல்ட்.. தமிழகமே பரபரக்க தீவிரமான இறுதி கட்ட ஏற்பாடுகள்

Tirupati | VIP | “ரத்து'' - திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பு

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"