இந்தியா

இந்தி மொழி தினக் கொண்டாட்டம் - ராகுல்காந்தி டிவிட்டர் பதிவு மூலம் வாழ்த்து

இந்தி மொழி தினக் கொண்டாட்டம் - ராகுல்காந்தி டிவிட்டர் பதிவு மூலம் வாழ்த்து

தந்தி டிவி

இந்தி மொழி தினக் கொண்டாட்டம் - ராகுல்காந்தி டிவிட்டர் பதிவு மூலம் வாழ்த்து

இந்தி மொழி தினத்தை ஒட்டி காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி வாழ்த்து தெரிவித்துள்ளார். இன்று வடமாநிலங்களில் இந்தி தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. இதற்காக வடமாநில தலைவர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் ராகுல் காந்தியும் தனது வாழ்த்தை பகிர்ந்து கொண்டார். இது தொடர்பான அவர் வெளியிட்ட டிவிட்டர் பதிவில், ஒரு மொழியின் மீதான புரிதலை அதிகப்படுத்த மற்ற மொழிகளின் மீதான அறிவும் அதிகரிக்கப்பட வேண்டுமென கூறியுள்ளார்.

NDA | Election | தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை "இன்றே முடிவெடுக்கும் NDA.." - உடைத்து சொன்ன நயினார்

DMK || CPI || சீட்டை வாங்கிய கையோடு CPI வீரபாண்டியன் பரபரப்பு பேட்டி

TN Election | ரெடியான 750 நிர்வாகிகள்.. 2வது நாளாக களத்தில் இறங்கிய முதல்வர்

CPI | DMK | இழுபறியை முடித்து வைத்த முதல்வர்.. CPI-க்கு எத்தனை தொகுதிகள் தெரியுமா?

DMK Alliance | சீட் ஷேரிங்கில் கடும் இழுபறி நீடித்த நிலையில்.. திமுக கூட்டணியில் திடீர் திருப்பம்