இந்தியா

இந்தி மொழி தினக் கொண்டாட்டம் - ராகுல்காந்தி டிவிட்டர் பதிவு மூலம் வாழ்த்து

இந்தி மொழி தினக் கொண்டாட்டம் - ராகுல்காந்தி டிவிட்டர் பதிவு மூலம் வாழ்த்து

தந்தி டிவி

இந்தி மொழி தினக் கொண்டாட்டம் - ராகுல்காந்தி டிவிட்டர் பதிவு மூலம் வாழ்த்து

இந்தி மொழி தினத்தை ஒட்டி காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி வாழ்த்து தெரிவித்துள்ளார். இன்று வடமாநிலங்களில் இந்தி தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. இதற்காக வடமாநில தலைவர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் ராகுல் காந்தியும் தனது வாழ்த்தை பகிர்ந்து கொண்டார். இது தொடர்பான அவர் வெளியிட்ட டிவிட்டர் பதிவில், ஒரு மொழியின் மீதான புரிதலை அதிகப்படுத்த மற்ற மொழிகளின் மீதான அறிவும் அதிகரிக்கப்பட வேண்டுமென கூறியுள்ளார்.

TN Govt White Paper | CM விஜய் போலவே `குட்டி ஸ்டோரி’ சொல்லி தொடங்கிய அமைச்சர்

BREAKING || "கனத்த இதயத்துடன்" - அரசியலில் புயலை கிளப்பிய சி.விஜயபாஸ்கர் அறிக்கை

BREAKING ||நண்பர் நெதன்யாகுக்கு ஷாக் கொடுத்த டிரம்ப் - அப்படி என்னதான் சொன்னார்?

BREAKING || திருச்செந்தூர் கோயில் தரப்பு முக்கிய அறிவிப்பு

ADMK | TVK | அதிமுகவிலிருந்து தவெகவில் இணைந்த நால்வர் - நாளை சபாநாயகரிடம் விளக்கம்