இந்தியா

மீண்டும் கிளம்பும் புயல்..! உருள போகும் பெரும் தலைகள் - தேதி குறித்த கோர்ட்

தந்தி டிவி

மீண்டும் கிளம்பும் புயல்..! உருள போகும் பெரும் தலைகள் - தேதி குறித்த கோர்ட் இதில் 11 வழக்குகள் பாதிக்கபட்டவர்களின் வாக்குமூலத்தை அடிப்படையாகக் கொண்டவை என்று அரசு உயர் நீதிமன்றத்தில் தெரிவித்தது.

நீதிமன்றத்தில் முன்ஜாமீன் பெற்ற குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு விசாரணைக்குப் பின் விடுவிக்கப்பட்டனர்.

ஆதாரங்கள் இல்லாததால் 4 வழக்குகளின் விசாரணை முடிவடைந்ததாக அரசு தெரிவித்துள்ளது.

இந்நிலையில் ஹேமா கமிட்டி அறிக்கையின் நீக்கப்பட்ட பகுதிகளை வெளியிடுவது தொடர்பாக, உத்தரவு பிறப்பிப்பதை நீதிமன்றம் ஒத்தி வைத்தது.

இந்த மனுக்களை நீதிபதிகள் ஏ.கே.ஜெயசங்கரன் நம்பியார், சி.எஸ்.சுதா ஆகியோர் அடங்கிய சிறப்பு டிவிஷன் பெஞ்ச் வரும் 19ம் தேதி மீண்டும் விசாரிக்கிறது.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை