இந்தியா

மீண்டும் கிளம்பும் புயல்..! உருள போகும் பெரும் தலைகள் - தேதி குறித்த கோர்ட்

தந்தி டிவி

மீண்டும் கிளம்பும் புயல்..! உருள போகும் பெரும் தலைகள் - தேதி குறித்த கோர்ட் இதில் 11 வழக்குகள் பாதிக்கபட்டவர்களின் வாக்குமூலத்தை அடிப்படையாகக் கொண்டவை என்று அரசு உயர் நீதிமன்றத்தில் தெரிவித்தது.

நீதிமன்றத்தில் முன்ஜாமீன் பெற்ற குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு விசாரணைக்குப் பின் விடுவிக்கப்பட்டனர்.

ஆதாரங்கள் இல்லாததால் 4 வழக்குகளின் விசாரணை முடிவடைந்ததாக அரசு தெரிவித்துள்ளது.

இந்நிலையில் ஹேமா கமிட்டி அறிக்கையின் நீக்கப்பட்ட பகுதிகளை வெளியிடுவது தொடர்பாக, உத்தரவு பிறப்பிப்பதை நீதிமன்றம் ஒத்தி வைத்தது.

இந்த மனுக்களை நீதிபதிகள் ஏ.கே.ஜெயசங்கரன் நம்பியார், சி.எஸ்.சுதா ஆகியோர் அடங்கிய சிறப்பு டிவிஷன் பெஞ்ச் வரும் 19ம் தேதி மீண்டும் விசாரிக்கிறது.

TN Election Result | நாளை மறுநாள் ரிசல்ட்.. தமிழகமே பரபரக்க தீவிரமான இறுதி கட்ட ஏற்பாடுகள்

Tirupati | VIP | “ரத்து'' - திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பு

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"

🔴LIVE :Thirumavalavan | VCK | election2026 | திருமா வெளியிட்ட பரபரப்பு வீடியோ