இந்தியா

சீனா எல்லைப்பகுதியில் உயர்தர கூடாரம்.. கூடாரம் அமைக்கும் இந்திய ராணுவ வீரர்கள்

லடாக்கில், சீனா எல்லைப்பகுதியில், இந்திய ராணுவம் உயர்தர கூடாரங்களை அமைத்து வருகிறது.

தந்தி டிவி

சீனா எல்லைப்பகுதியில் உயர்தர கூடாரம்.. கூடாரம் அமைக்கும் இந்திய ராணுவ வீரர்கள்

லடாக்கில், சீனா எல்லைப்பகுதியில், இந்திய ராணுவம் உயர்தர கூடாரங்களை அமைத்து வருகிறது. லடாக் எல்லையில் இருநாட்டு வீரர்கள் தாக்கிக்கொண்ட நிலையில், பேச்சுவார்த்தைக்கு பின், தற்போது பதற்றம் தணிந்துள்ளது. இந்த நிலையில் எல்லைப்பகுதியில், சாலை உள்ளிட்ட கட்டுமானப்பணிகளில் இந்திய ராணுவம் ஈடுபட்டு வருகிறது. லடாக் பகுதி, குளிர் பிரதேசமான பகுதி என்பதால், குளிரை தாங்கக்கூடிய வகையில், உயர்தரமான கூடாரங்களை இந்திய ராணுவ வீரர்கள் அமைத்து வருகின்றனர்.

TN Election Result | நாளை மறுநாள் ரிசல்ட்.. தமிழகமே பரபரக்க தீவிரமான இறுதி கட்ட ஏற்பாடுகள்

Tirupati | VIP | “ரத்து'' - திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பு

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"

🔴LIVE :Thirumavalavan | VCK | election2026 | திருமா வெளியிட்ட பரபரப்பு வீடியோ