இந்தியா

சீனா எல்லைப்பகுதியில் உயர்தர கூடாரம்.. கூடாரம் அமைக்கும் இந்திய ராணுவ வீரர்கள்

லடாக்கில், சீனா எல்லைப்பகுதியில், இந்திய ராணுவம் உயர்தர கூடாரங்களை அமைத்து வருகிறது.

தந்தி டிவி

சீனா எல்லைப்பகுதியில் உயர்தர கூடாரம்.. கூடாரம் அமைக்கும் இந்திய ராணுவ வீரர்கள்

லடாக்கில், சீனா எல்லைப்பகுதியில், இந்திய ராணுவம் உயர்தர கூடாரங்களை அமைத்து வருகிறது. லடாக் எல்லையில் இருநாட்டு வீரர்கள் தாக்கிக்கொண்ட நிலையில், பேச்சுவார்த்தைக்கு பின், தற்போது பதற்றம் தணிந்துள்ளது. இந்த நிலையில் எல்லைப்பகுதியில், சாலை உள்ளிட்ட கட்டுமானப்பணிகளில் இந்திய ராணுவம் ஈடுபட்டு வருகிறது. லடாக் பகுதி, குளிர் பிரதேசமான பகுதி என்பதால், குளிரை தாங்கக்கூடிய வகையில், உயர்தரமான கூடாரங்களை இந்திய ராணுவ வீரர்கள் அமைத்து வருகின்றனர்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை