இந்தியா

சீனா எல்லைப்பகுதியில் உயர்தர கூடாரம்.. கூடாரம் அமைக்கும் இந்திய ராணுவ வீரர்கள்

லடாக்கில், சீனா எல்லைப்பகுதியில், இந்திய ராணுவம் உயர்தர கூடாரங்களை அமைத்து வருகிறது.

தந்தி டிவி

சீனா எல்லைப்பகுதியில் உயர்தர கூடாரம்.. கூடாரம் அமைக்கும் இந்திய ராணுவ வீரர்கள்

லடாக்கில், சீனா எல்லைப்பகுதியில், இந்திய ராணுவம் உயர்தர கூடாரங்களை அமைத்து வருகிறது. லடாக் எல்லையில் இருநாட்டு வீரர்கள் தாக்கிக்கொண்ட நிலையில், பேச்சுவார்த்தைக்கு பின், தற்போது பதற்றம் தணிந்துள்ளது. இந்த நிலையில் எல்லைப்பகுதியில், சாலை உள்ளிட்ட கட்டுமானப்பணிகளில் இந்திய ராணுவம் ஈடுபட்டு வருகிறது. லடாக் பகுதி, குளிர் பிரதேசமான பகுதி என்பதால், குளிரை தாங்கக்கூடிய வகையில், உயர்தரமான கூடாரங்களை இந்திய ராணுவ வீரர்கள் அமைத்து வருகின்றனர்.

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்

Magalir Urimaithogai``மகளிர் உரிமைத்தொகை ரூ.2500?’’ - வெளியான வெள்ளை அறிக்கை.. அமைச்சரின் ரியாக்‌ஷன்