இந்தியா

முதல்முறையாக சகாரா பாலைவனத்தில் வெள்ளம் - வைரலாகும் அழகிய காட்சிகள்

தந்தி டிவி
• தென்கிழக்கு மொராக்கோவிலிருக்கும் மிக வறண்ட பாலைவனத்தில் மழை அரிதாகவே பெய்யும். பாலைவனத்தில் ஆண்டுதோறும் 250 மில்லி மீட்டருக்கு குறைவாக மழை பெய்யும் இடத்தில், செப்டம்பர் மாதத்தில் 2 நாட்களில் கனமழை கொட்டியதாக மொராக்கோ அரசு தெரித்துள்ளது. டாடா பகுதியில் ஒரே நாளில் 100 மில்லிமீட்டர் மழை பதிவாகியிருக்கிறது. 50 ஆண்டுகளுக்கு பிறகு குறுகிய காலத்தில் இவ்வளவு அதிக மழை பாலைவனத்தில் பெய்திருப்பதாக அந்நாட்டு வானிலை மையம் தெரிவித்துள்ளது. கனமழையால் பனை மரங்கள் மற்றும் மணல் திட்டுகளுக்கு மத்தியில் நீல தாடகமாக நீர் அழகாக காட்சியளிக்கும் புகைப்படங்கள் பலரது மனதை கொள்ளை கொண்டிருக்கிறது.

TVK Vijay | Election | Vijay | விஜய்-க்கு இடம் உறுதியானது.. பரபரப்பாகும் அரசியல் களம்..

PMK Ramadoss | `மாம்பழத்தை’ கையில் எடுத்து அதிரவிடும் ராமதாஸ் - அரசியலில் அடுத்த அதிரடி

TVK Vijay | Nirmal Kumar | தவெக நிர்மல் குமார் தலைமையில் அதிரடியாக களமிறங்கும் பலமான டீம்

TVK Vijay | Vellore | நேரடியாக இறங்கும் விஜய்.. அதிரப்போகும் அரசியல் களம்

பாதயாத்திரை சென்ற சமயபுரம் பக்தர்கள்.. கார் மோதி துடிதுடித்து 4 பெண்கள் பலி