இந்தியா

மூணாறில் தொடரும் உறைபனி - சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி

கேரள மாநிலம் மூணாறில் உறைபனி நீடிப்பதால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

தந்தி டிவி
கேரள மாநிலம் மூணாறில், உறைபனி நீடிப்பதால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். ஆண்டுதோறும் டிசம்பர் முதல் ஜனவரி மாதங்களில் பனிபொழிவு அதிகமான காணப்படும் நிலையில், இந்த ஆண்டு ஜனவரியில் மட்டும் ஓரிரு நாட்கள் உறைபனி இருந்தது. இந்த நிலையில், கடந்த இரண்டு வாரங்களாக, வெப்ப நிலை குறைந்துள்ளது. செண்டுவாரை எஸ்டேட் பகுதியில் ஜீரோ டிகிரி செல்சியஸ் ஆக குறைந்ததால் அங்கு உறைபனி ஏற்பட்டது. இதனால் அப்பகுதி புல்வெளிகள் முழுவதும் வெண்மையாக காட்சியளித்தன

TN Election Result | ECI | வாக்கு எண்ணிக்கை நாள்இன்றே முழுவிவரங்களை வெளியிட்ட தேர்தல் ஆணையம்

TN Election Result | நாளை மறுநாள் ரிசல்ட்.. தமிழகமே பரபரக்க தீவிரமான இறுதி கட்ட ஏற்பாடுகள்

Tirupati | VIP | “ரத்து'' - திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பு

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"