இந்தியா

மூணாறில் தொடரும் உறைபனி - சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி

கேரள மாநிலம் மூணாறில் உறைபனி நீடிப்பதால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

தந்தி டிவி
கேரள மாநிலம் மூணாறில், உறைபனி நீடிப்பதால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். ஆண்டுதோறும் டிசம்பர் முதல் ஜனவரி மாதங்களில் பனிபொழிவு அதிகமான காணப்படும் நிலையில், இந்த ஆண்டு ஜனவரியில் மட்டும் ஓரிரு நாட்கள் உறைபனி இருந்தது. இந்த நிலையில், கடந்த இரண்டு வாரங்களாக, வெப்ப நிலை குறைந்துள்ளது. செண்டுவாரை எஸ்டேட் பகுதியில் ஜீரோ டிகிரி செல்சியஸ் ஆக குறைந்ததால் அங்கு உறைபனி ஏற்பட்டது. இதனால் அப்பகுதி புல்வெளிகள் முழுவதும் வெண்மையாக காட்சியளித்தன

TVK Vijay | "நம்புற மாதிரி இல்ல.. இப்ப கூட பாஜகனு சொல்ல.." | லிஸ்ட் போட்டு நெல்லை முபாரக் கேள்வி

TVK Vijay | TN Election 2026 | "அப்படி சொல்லியிருக்க வாய்ப்பே இல்லை.." | பாயிண்ட்டை பிடித்த ரமேஷ்

BREAKING || "பாஜகவால் எங்கள் அஸ்திவாரத்திற்கே ஆபத்து" - தவெகவில் இருந்து பலமாக வந்த குரல்

TVK Vijay | TN Election 2026 | கூட்டணி விவகாரம் | முதல்முறையாக மனம்திறந்த விஜய்

BREAKING || நெல்லையில் காரில் கருகிய குடும்பம்... போஸ்ட்மார்ட்டம் ரிப்போர்ட்டில் பகீர்