இந்தியா

கேரளாவில் தொடரும் கனமழை - கரையோர மக்களுக்கு எச்சரிக்கை

கேரளாவில் தொடரும் கனமழை - கரையோர மக்களுக்கு எச்சரிக்கை

தந்தி டிவி

கேரளாவில் தொடரும் கனமழை - கரையோர மக்களுக்கு எச்சரிக்கை

கேரளாவில் தொடரும் கனமழை காரணமாக முக்கிய அணைகள் திறக்கப்பட்டன. பாலக்காடு மாவட்டத்திலுள்ள மலம்புழா அணை திறக்கப்பட்டுள்ள நிலையில், கல்பாத்தி பாரதப்புழா ஆறுகளின் கரையோரங்களில் வசிக்கும் மக்களுக்கு வெள்ள எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதேபோல், மலங்கரா அணையில் 6 ஷட்டர்களும், நெய்யார் அணையின் ஷட்டர்களும் திறக்கப்பட்டுள்ளன. இதனிடையே அருவிக்கரா அணையின் ஷட்டர்கள் 370 செண்டி மீட்டர் உயரத்திற்கு உயர்த்தப்பட்டுள்ளது.

🔴LIVE :Thirumavalavan | VCK | election2026 | திருமா வெளியிட்ட பரபரப்பு வீடியோ

Thirumavalavan | TVK Vijay | "விஜய்க்கு இல்லை" - திடீரென வீடியோ வெளியிட்ட திருமா

Gold Rate Today | ஹை ஸ்பீடு எடுத்த தங்கம் விலை - இன்றைய நிலவரம்

Election Results 2026 | நாளை மறுநாள் வாக்கு எண்ணிக்கை - தமிழகம் முழுவதும் இறங்கிய காவல்துறை

Reelection திடீர்திருப்பமாக மேற்கு வங்கத்தில் மீண்டும் வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் அதிரடி உத்தரவு