இந்தியா

கேரளாவில் தொடரும் கனமழை - கரையோர மக்களுக்கு எச்சரிக்கை

கேரளாவில் தொடரும் கனமழை - கரையோர மக்களுக்கு எச்சரிக்கை

தந்தி டிவி

கேரளாவில் தொடரும் கனமழை - கரையோர மக்களுக்கு எச்சரிக்கை

கேரளாவில் தொடரும் கனமழை காரணமாக முக்கிய அணைகள் திறக்கப்பட்டன. பாலக்காடு மாவட்டத்திலுள்ள மலம்புழா அணை திறக்கப்பட்டுள்ள நிலையில், கல்பாத்தி பாரதப்புழா ஆறுகளின் கரையோரங்களில் வசிக்கும் மக்களுக்கு வெள்ள எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதேபோல், மலங்கரா அணையில் 6 ஷட்டர்களும், நெய்யார் அணையின் ஷட்டர்களும் திறக்கப்பட்டுள்ளன. இதனிடையே அருவிக்கரா அணையின் ஷட்டர்கள் 370 செண்டி மீட்டர் உயரத்திற்கு உயர்த்தப்பட்டுள்ளது.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை