இந்தியா

கேரளாவில் தொடரும் கனமழை - கரையோர மக்களுக்கு எச்சரிக்கை

கேரளாவில் தொடரும் கனமழை - கரையோர மக்களுக்கு எச்சரிக்கை

தந்தி டிவி

கேரளாவில் தொடரும் கனமழை - கரையோர மக்களுக்கு எச்சரிக்கை

கேரளாவில் தொடரும் கனமழை காரணமாக முக்கிய அணைகள் திறக்கப்பட்டன. பாலக்காடு மாவட்டத்திலுள்ள மலம்புழா அணை திறக்கப்பட்டுள்ள நிலையில், கல்பாத்தி பாரதப்புழா ஆறுகளின் கரையோரங்களில் வசிக்கும் மக்களுக்கு வெள்ள எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதேபோல், மலங்கரா அணையில் 6 ஷட்டர்களும், நெய்யார் அணையின் ஷட்டர்களும் திறக்கப்பட்டுள்ளன. இதனிடையே அருவிக்கரா அணையின் ஷட்டர்கள் 370 செண்டி மீட்டர் உயரத்திற்கு உயர்த்தப்பட்டுள்ளது.

C.Vijayabaskar Resignation ``தாய்கழகம்..திமுகவில் இணைய போகிறாரா சி.விஜயபாஸ்கர்?’’ - துரை கருணா அலசல்

BREAKING || "விஜயபாஸ்கர் ராஜினாமாவின் பின்னணி? அதிமுகவில் நடப்பது.." - உடைத்து பேசும் சுபேர்

ADMK | C.Vijayabaskar Resignation | முடிவெடுத்தார் சி.விஜயபாஸ்கர் - அதிரடியாக ராஜினாமா

Minister Sengottaiyan | TVK | அமைச்சர் செங்கோட்டையன் வெற்றியை எதிர்த்து வழக்கு

Trichy East | CM Vijay | திருச்சி கிழக்கில்.. திடீர் திருப்பம் இனிகோ இருதயராஜ் பரபரப்பு வழக்கு