இந்தியா

சபரிமலை பக்தர்களின் பஸ்ஸை கவிழ்த்த கனமழை..! எருமேலி மலையில் பயங்கரம்

தந்தி டிவி

கர்நாடக மாநிலம் கோலார் மாவட்டத்தை சேர்ந்த பக்தர்கள், பேருந்து மூலம் சபரிமலைக்கு புறப்பட்டனர். எருமேலி அருகே பேருந்து வந்த போது, கனமழை, அடர் மேகமூட்டம் நிலவி உள்ளது. இதன் காரணமாக வளையில் திரும்ப முயன்ற பேருந்து, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்தது. பேருந்தில் பயணம் மேற்கொண்ட 43 பேரில் 20 பேர் காயம் அடைந்தனர். தகவல் அறிந்து வந்த போலீஸ் மற்றும் தீயணப்பு துறையினர், காயம் அடைந்தவர்களை மீட்டு, அருகிலுள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். எருமேலி பகுதியில் மோசமான வானிலை நிலவுவதால் பக்தர்கள் கவனத்துடன் செல்ல, போலீசார் அறிவுறுத்தியுள்ளனர்.

Minister Sengottaiyan | TVK | அமைச்சர் செங்கோட்டையன் வெற்றியை எதிர்த்து வழக்கு

Trichy East | CM Vijay | திருச்சி கிழக்கில்.. திடீர் திருப்பம் இனிகோ இருதயராஜ் பரபரப்பு வழக்கு

Drunk And Drive | மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டியவர்கள்..மலைக்க வைக்கும் டேட்டா

Vijayabaskar | ``மதிக்காத இடத்தில்..’’ - நெருங்கும் கிளைமேக்ஸ்.. விஜயபாஸ்கர் ராஜினாமாவா?

High Court | TN Govt | Bus | தனியார் பேருந்து கட்டண விவகாரம்.. தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு