இந்தியா

சபரிமலை பக்தர்களின் பஸ்ஸை கவிழ்த்த கனமழை..! எருமேலி மலையில் பயங்கரம்

தந்தி டிவி

கர்நாடக மாநிலம் கோலார் மாவட்டத்தை சேர்ந்த பக்தர்கள், பேருந்து மூலம் சபரிமலைக்கு புறப்பட்டனர். எருமேலி அருகே பேருந்து வந்த போது, கனமழை, அடர் மேகமூட்டம் நிலவி உள்ளது. இதன் காரணமாக வளையில் திரும்ப முயன்ற பேருந்து, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்தது. பேருந்தில் பயணம் மேற்கொண்ட 43 பேரில் 20 பேர் காயம் அடைந்தனர். தகவல் அறிந்து வந்த போலீஸ் மற்றும் தீயணப்பு துறையினர், காயம் அடைந்தவர்களை மீட்டு, அருகிலுள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். எருமேலி பகுதியில் மோசமான வானிலை நிலவுவதால் பக்தர்கள் கவனத்துடன் செல்ல, போலீசார் அறிவுறுத்தியுள்ளனர்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை