இந்தியா

சபரிமலை பக்தர்களின் பஸ்ஸை கவிழ்த்த கனமழை..! எருமேலி மலையில் பயங்கரம்

தந்தி டிவி

கர்நாடக மாநிலம் கோலார் மாவட்டத்தை சேர்ந்த பக்தர்கள், பேருந்து மூலம் சபரிமலைக்கு புறப்பட்டனர். எருமேலி அருகே பேருந்து வந்த போது, கனமழை, அடர் மேகமூட்டம் நிலவி உள்ளது. இதன் காரணமாக வளையில் திரும்ப முயன்ற பேருந்து, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்தது. பேருந்தில் பயணம் மேற்கொண்ட 43 பேரில் 20 பேர் காயம் அடைந்தனர். தகவல் அறிந்து வந்த போலீஸ் மற்றும் தீயணப்பு துறையினர், காயம் அடைந்தவர்களை மீட்டு, அருகிலுள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். எருமேலி பகுதியில் மோசமான வானிலை நிலவுவதால் பக்தர்கள் கவனத்துடன் செல்ல, போலீசார் அறிவுறுத்தியுள்ளனர்.

TVK Vijay | Election | Vijay | விஜய்-க்கு இடம் உறுதியானது.. பரபரப்பாகும் அரசியல் களம்..

PMK Ramadoss | `மாம்பழத்தை’ கையில் எடுத்து அதிரவிடும் ராமதாஸ் - அரசியலில் அடுத்த அதிரடி

TVK Vijay | Nirmal Kumar | தவெக நிர்மல் குமார் தலைமையில் அதிரடியாக களமிறங்கும் பலமான டீம்

TVK Vijay | Vellore | நேரடியாக இறங்கும் விஜய்.. அதிரப்போகும் அரசியல் களம்

பாதயாத்திரை சென்ற சமயபுரம் பக்தர்கள்.. கார் மோதி துடிதுடித்து 4 பெண்கள் பலி