இந்தியா

வெள்ளத்தில் மூழ்கிய நகரம்...கதிகலங்கிய இமாச்சலப் பிரதேசம் - தத்தளிக்கும் மக்கள்..

தந்தி டிவி

இமாச்சலப் பிரதேச மாநிலம் மண்டி மாவட்டம் தொடர் கனமழையால் வெள்ளத்தில் மூழ்கியுள்ளது... வீடுகள், சாலைகள் மூழ்கிய நிலையில், மக்கள் வீடுகளை விட்டே வெளியேற முடியாதபடி தவித்து வருகின்றனர். போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை