இந்தியா

14 பேரை பலி கொண்ட கோரம்..ரயில்வே நிர்வாகம் அதிரடி முடிவு

தந்தி டிவி

விஜயநகரம் அருகே கண்டகப்பள்ளி என்ற இடத்தில் 2 ரயில்கள் மோதி விபத்தில் 14 பேர் உயிரிழந்த நிலையில், சுமார் 50 பேர் காயம் அடைந்தனர். விபத்தில் சிக்கிய ரயில் பெட்டிகளை அகற்றிய ரயில்வே ஊழியர்கள், ரயில் பாதையை சீரமைக்கும் பணியில் முழுவீச்சில் ஈடுபட்டனர். அந்த பணிகள் நிறைவடைந்த நிலையில் அதன் பின் சோதனை ஓட்டம் நடத்தப்பட்டது. அதில், ரயில் பாதை போக்குவரத்துக்கு தகுதியுடன் இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, விபத்து நடைபெற்ற பகுதியில் உள்ள மூன்று பாதைகளிலும் ரயில் போக்குவரத்து துவங்கியது.

Kovai | TN Police | கோவை 10 வயது சிறுமி பா*லியல் வன்கொடுமை - குற்றச்சாட்டு பதிவு

CM Vijay | TN Crop Loan Waiver | 100% பயிர்க்கடன் தள்ளுபடி - முதலமைச்சர் விஜய் அதிரடி அறிவிப்பு

ADMK | ``ராஜினாமா செய்த 4 MLA-க்கள்.. கைமாறிய பெருந்தொகை'' - மனுதாரர் சொன்னதும் ஐகோர்ட் கேட்ட கேள்வி

Gummidipoondi Child Issue| ``நான் தினமும்..'' - கும்மிடிப்பூண்டி பாலியல் கொலை.. பகீர் வாக்குமூலம்

CM Vijay | இன்று வெள்ளை அறிக்கையை வெளியிடுகிறார் நிதியமைச்சர் மரிய வில்சன்