இந்தியா

வராத மருத்துவர்கள்... ஆளில்லாத சுகாதார நிலையம்... சிகிச்சையின்றி தவிக்கும் நோயாளிகள்

தந்தி டிவி

  கார ைக்கால் பகுதிக்கு உட்பட்ட நெடுங்காடு மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையத்தில், மருத்துவ ஊழியர்கள் உரிய நேரத்தில் வராததால் நோயாளிகள் அவதி அடைந்தனர். ஐந்து மருத்துவர்கள் சுழற்சி முறையில் பணியில் அமர்த்தப்பட்டுள்ள சூழலில், மருத்துவர்களும், செவிலியர்களும் உரிய நேரத்தில் பணிக்கு வரவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்தது. இது குறித்து விளக்கம் அளித்த சுகாதார துறை துணை இயக்குநர் சிவராஜ்குமார், உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

TN Election | ரூ.50 ஆயிரத்துக்கு மேல் எடுத்து சென்ற லேண்ட் புரோக்கருக்கு நேர்ந்த சம்பவம்

Tiruppur | Flying Sqaud | மக்களே உஷார்.. பறந்து பறந்து பிடிக்கும் பறக்கும் படை.. பையோடு பறிமுதல்

Anderson Wins Oscar | 6 ஆஸ்கர்களை அள்ளிக் குவித்தது ஆண்டர்சனின் `One Battle After Another’

Oscars 2026 | Michael B. Jordan | சிறந்த நடிகருக்கான ஆஸ்கரை தட்டித்தூக்கிய மைக்கேல் ஜோர்டான்

Odisha Hospital Fire | கட்டாக் ஹாஸ்பிடலில் பற்றி எரிந்த ICU - 10 பேர் உடல் கருகி கோர பலி