இந்தியா

சுகாதார மையமானது மசூதி : 1.50 லட்சம் மக்கள் பயன்

தெலங்கானா மாநிலம் ஐதராபாத்தில், முதன் முறையாக மசூதி ஒன்றில் சுகாதார மையம் திறக்கப்பட்டுள்ளது.

தந்தி டிவி
தெலங்கானா மாநிலம் ஐதராபாத்தில், முதன் முறையாக மசூதி ஒன்றில் சுகாதார மையம் திறக்கப்பட்டுள்ளது. 'உதவும் கரங்கள்' என்ற தொண்டு நிறுவனத்தின் ஒத்துழைப்புடன் சுகாதார மையம் அமைக்கப்பட்டுள்ளது. இங்கு இலவச மருத்துவ சிகிச்சை, பலவித பரிசோதனைகள், மகப்பேறு சிகிச்சை, பிசியோதெரபி போன்றவை அளிக்கப்படுகின்றன. சுற்றுவட்டாரத்தை சேர்ந்த 1 லட்சத்து 50 ஆயிரம் மக்கள் இதன் மூலம் பயனடைகின்றனர்.

BREAKING || Gas Cylinder Price | விடிந்ததும் இன்ப அதிர்ச்சி.. அதிரடியாக குறைந்த சிலிண்டர் விலை

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..