இந்தியா

ஹத்ராஸ் பாலியல் வன்கொடுமை கொலை வழக்கு - குற்றவாளிகள் வீட்டில் சிபிஐ அதிகாரிகள் சோதனை

உத்தரபிரதேச மாநிலம் ஹத்ராசில் இளம்பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்ட வழக்கு விசாரணையை சிபிஐ மேற்கொண்டு வருகிறது.

தந்தி டிவி

உத்தரபிரதேச மாநிலம் ஹத்ராசில் இளம்பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்ட வழக்கு விசாரணையை சிபிஐ மேற்கொண்டு வருகிறது. குற்றாவாளிகளின் வீடுகளில் சோதனையை மேற்கொண்ட சிபிஐ அதிகாரிகள், அவர்களின் உறவினர்களிடம் விசாரணையை மேற்கொண்டனர். குற்றவாளிகளில் ஒருவனான லவ குசா வீட்டில், கைப்பற்றப்பட்ட ரத்தம் படிந்த சட்டையை ஆய்வுக்கு அனுப்பியுள்ளனர். இதற்கிடையே சட்டையில் இருப்பது ரத்தம் கிடையாது. லவ குசா ஒரு பெயிண்ட் நிறுவனத்தில் வேலை பார்த்தார் என அவனுடைய உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை

Cylinder Crisis | LPG shortage | விஸ்வரூபம் எடுத்த சிலிண்டர் விவகாரம் - உண்மையை உடைத்த மத்திய அரசு

BREAKING || உலகையே அதிரவைத்த ஈரான் போர் - இந்தியா எடுக்க போகும் முக்கிய முடிவு