இந்தியா

மதுபோதையில் 4 வயது மகளை தாக்கிய கொடூர தந்தை

மதுபோதையில் 4 வயது மகளை தாக்கிய கொடூர தந்தை

thanthitv

ஹரியானா மாநிலம் ரோத்தக்கில், மது போதையில் இருந்த ஒருவர் தனது 4 வயது மகளை தூக்கி தரையில் வீசி, கண்மூடித்தனமாக தாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதைக் கண்ட சிறுமியின் தாய் ஓடிவந்து குழந்தையை மீட்டார். இந்த தாக்குதலில் சிறுமியின் தோள்பட்டையில் கடுமையான காயம் மற்றும் எலும்பு முறிவு ஏற்பட்ட நிலையில், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்த சம்பவத்தின் பதைபதைக்க வைக்கும் சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளது.

National Song "வந்தே பாதரம் பாடலுக்கு முதலிடம்" - மாநில அரசுகளிடம் ஸ்ட்ரிக்டாக சொன்ன மத்திய உள்துறை

Anbumani | "இவர்களுக்கும் அரசு வேலை வழங்கவேண்டும்..." - கரூர் விவகாரத்தை குறிப்பிட்டு சொன்ன அன்புமணி

Manickam Tagore | திருமா சொன்ன "ஓரணியில் தவெக - திமுக.." கருத்து - விளக்கி சொன்ன மாணிக்கம் தாகூர்

TN Govt | முக்கிய துறைக்கு.. விதிகளை திருத்தி உச்சபட்ச பவரை கொடுத்த தமிழக அரசு

Virudhunagar | ``ரத்து’’ - பல உயிர்கள் சம்பந்தப்பட்ட விஷயம் என்பதால்.. அரசு அதிரடி