இந்தியா

ஹரியானா மோதல் சம்பவம்- காவல்துறை துணை ஆணையர் புதிய தகவல்

தந்தி டிவி

ஹரியானா மாநிலம் நூஹ் பகுதியில் நிலைமை கட்டுக்குள் இருப்பதாக காவல்துறை தெரிவித்துள்ளது. ஹரியானாவில் இரு பிரிவினருக்கு இடையே ஏற்பட்ட மோதல் சம்பவத்தில் 3 பேர் உயிரிழந்தனர். மோதலின்போது இரண்டு ஊர்க்காவல் படையினர் கொல்லப்பட்டதுடன், 12 காவலர்கள் காயமடைந்தனர். அவர்கள், குர்கானில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். மோதல் குறித்து விசாரணை நடைபெற்று வருவதாகவும், தற்போது நிலைமை கட்டுக்குள் இருப்பதாகவும், நூஹ் காவல்துறை துணை ஆணையர் பிரசாந்த் பன்வார் தெரிவித்தார்.

BREAKING || மருதமலை முருகன் சிலை வழக்கு - சென்னை ஐகோர்ட் முக்கிய உத்தரவு

BREAKING || ஈபிஎஸ் தலைமையில்... அதிமுகவின் அடுத்த பாய்ச்சல்

Breaking | TN Police | பெண் பாலியல் வன்கொடுமை.. கேட் கீப்பர் மீது பாய்ந்த நடவடிக்கை

BREAKING || Jananayagan | ஜனநாயகன் வழக்கில் திடீர் திருப்பம் - சென்சார் போர்டு எடுத்த முடிவு

#BREAKING || Today Gold Rate | ஒரே நாளில் 2 முறை.. நினைத்து பார்க்க முடியாத அளவிற்கு குறைந்த தங்கம்